Author: A.T.S Pandian

தனது தாய் உஷாவை நினைத்துப் பார்ப்பாரா சிம்பு?: ஆதங்கப்படும் நெட்டிசன்கள்

சென்னை:திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் டி.ராஜேந்தரின் மகனும் நடிகருமான சிம்பு அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். இப்போது அடுத்த சர்ச்சை. சமீபத்தில் அனிருத்துடன் இணைந்து…

செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திடுமென திறந்து வெள்ளம் ஏற்பட தமிழக அரசே காரணம்! : உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: நள்ளிரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி செம்பரபாக்கம் ஏரியில் இருந்து 39 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்ட தமிழக…

டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி மெக்சிகோவில் அறிமுகம்

பாரீஸ்: சனோஃபி நிறுவனத்தின் டெங்கு தடுப்பூசியை சந்தையிட மெக்சிகோ அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 20 நாடுகளில் சந்தையிடப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது…

இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் க்கான அரசு இலவச சேவை மையங்கள்

இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் க்கான அரசு இலவச சேவை மையங்கள் http://www.tn.gov.in/sta/service_centres_2wheeler.pdf

இன்று: 4: நடிகர் ரகுவரன் பிறந்தநாள்

‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகி ‘யாரடி நீ மோகினி’ வரை நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரகுவரனின்…

இன்று: 3 : உலக மலைகள் தினம்

நமது வாழ்க்கையில் மலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. உலகத்திற்கு தேவையான தூய நீரை மழையின் மூலமாக வழங்குவதுடன், பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளினதும் வாழ்விடங்களாக இருப்பது…

இன்று: 2 : எம்.எஸ் சுப்புலட்சுமி நினைவு தினம்

இசையரசி என்று போற்றப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு இதே நாளில்தான் மறைந்தார். புகழ் பெற்ற பாடகியாகவும், திரைப்பட நடிகையாகவும் விளங்கிய அவருக்கு அவரதது தாயாரே குருவாக இருந்து…

இன்று: 1: பாரதி பிறந்தநாள்

மகாகவி என்று தமிழ் மக்களால் போற்றப்படும் சுப்பிரமணிய பாரதியார் 1882ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில்…

ரஜினி ஏன்டா வெள்ள நிவாரணம் தரணும்? : ரஜினியின் பி.ஆர்.ஓ ஆத்திர பதிவு

“கோடி கோடியாய் சம்பாதித்த நடிகர் ரஜினிகாந்த், வெள்ள நிவாரணமாக வெறும் பத்து லட்சம்தான் கொடுக்க வேண்டுமா.. “ என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில்,…

மக்கள் துயரை நேரடியா பார்க்கணும்னேன்!

சென்னையில் மழை வெள்ள பாதிப்பை, முதல்வர் ஜெயலலிதா ஏ.சி. வேனிலும், ஆகாய மார்க்கமாக சிறிது நேரம் பார்வையிட்ட நிலையில் பழைய செய்தி ஒன்று. 1955ம் டிசம்பர் மாதம்……