இளையராஜாவின் உண்மை முகம்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களை சித்தரிக்கும் முற்போக்கு எழுத்தாளர் டி செல்வராஜின் தேநீர் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சி. இசையமைக்க நம் ராஜாவை அணுகுகின்றனர். “ராஜா…நாங்க தேநீர் படம்…
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களை சித்தரிக்கும் முற்போக்கு எழுத்தாளர் டி செல்வராஜின் தேநீர் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சி. இசையமைக்க நம் ராஜாவை அணுகுகின்றனர். “ராஜா…நாங்க தேநீர் படம்…
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், முதல்வராக வேண்டும், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரி, இன்று காலை சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்பார்த்ததை விட அதிகமாக…
தலைமறைவாக(!) இருந்த சிம்பு ஒருவழியாக, தங்களது குறள் டிவி மூலம் பீப் பாடல் பற்றி தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துவிட்டார். இதைப் பார்த்தவர்களுக்கு சிம்பு மீது இன்னும் அதிகமான…
பழனி டோல்கேட்டில் பக்தர்களிடம் கூடுதல் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த டோல்கேட் டென்டர் எடுத்தவர்கள் அதிமுகவினர் என்பதால் நகராட்சி ஆணையாளர் மவுனம், பக்தர்கள் அதிருப்தி. முறைகேடு ஆதாரம்…
சென்னை: ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில், சவுதி அரேபியா எல்லையில் ஹராத் நகரில் நடந்த சண்டையில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் பலியாகிவிட்டார்கள். ஏமன்…
ஆபாச பீ்ப் பாடல் பற்றி, சிம்புவின் தந்தை டி.ராஜந்தர், தனது குறள் வெப் டி.வியில் தோன்றி தன்னிலை விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து அதே வெப் டிவியில்…
ஆபாசமான பீப் பாடல் பாடிய சிம்புவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. ஆரம்பத்தில் அவரது டி.ராஜேந்தர், “இது சிம்பு பாடிய பாடலே இல்லை..” என்றார். பிறகு, “சிம்புவுக்கு தெரியாமல்…
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளி இன்று விடுவிக்கப்படுவது நாடு முழுதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக இணையதளங்களிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்…
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006 இல் திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி உருவாக்கப்பட்டு ஆகம விதிப்படி பயிற்சி பெற்றார்கள். ஆனால்…
ஆந்திராவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணியாற்றிபோது அடித்து கொல்லப்பட்ட தமிழரின் சடலத்துடன் திருத்தணி அருகே கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிவ்வாடா பகுதியை…