Author: A.T.S Pandian

அர்த்தசாஸ்திரம் சொல்லும் அர்த்தமுள்ள கருத்துக்கள் – 2

அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக…

மீண்டும் மிரட்டுது மழை! ஆனாலும் பயம் வேண்டாமாம்!

பொதுவாக வட கிழக்கு பருவ மழை, அக்டோபர் மாதம்வங்கி, டிசம்பர் மாதம் முடியும். ஆனால் இந்த வருடம் அக்டோபரில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. ஆனால், நவம்பர் மற்றும்…

நாசர்.. தி கிரேட்!

டந்த 17ம் தேதி சென்னை எத்திராஜ் கல்லூரியில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி, நடந்தது. இளையராஜா பீப் விவகாரத்தால் அன்று நடந்த முக்கிய…

அபாயம்! பீஜிங் ஆன சென்னை!

“சென்னையை சிங்கப்பூர் ஆக்குவோம், ஹாங்காங் ஆக்குவோம்” ஆண்டவர்களவும் ஆள்பவர்களும் சொல்லியதைக் கேட்டு அலுத்துப்போய்விட்டோம். அவர்களது கைங்கரியத்தைல், சென்னை மாநகர், சீனத் தலைநகர் பீஜிங் போல ஆகியிருக்கிறது. ஆமாம்..…

இன்று: 3: குரு கோவிந்த் சிங் பிறந்தநாள்

சீக்கிய மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமான குரு கோவிந்த் சிங், 16662ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இவர் அரபி,…

இன்று: 2: கணிதமேதை சீனிவாச இராமானுஜன் பிறந்தாள்

மிகச் சிறந்த கணித மேதையான இராமானுசர் 1887ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார். 33 வருடங்களே வாழ்ந்த அவர், இளம் வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக…

இன்று: 1: அன்னை சாரதா தேவி பிறந்ததினம்

கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 ஆண்டு இதே நாளில், ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தவர் சாரதாதேவி. பள்ளி சென்று படித்ததில்லை…

சென்னை வெள்ளத்துக்குக் காரணம், தமிழக அரசுதான்! : மத்திய அரசு கருத்து

டில்லி: சமீபத்தில் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசே காரணம் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்ற மேலவையில்…

சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு கிளம்பும் எதிர்ப்பு!

சகாயம் ஐ.ஏ.எஸ்., முதல்வராக வேண்டும் என்று கோரி, சென்னையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணியே நேற்று நடந்தது. சமூகவலைதளங்களிலும் அவரை ஆதரித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த…

பூமிக்கு அருகே ‘‘சூப்பர் பூமி’’ கண்டுபிடிப்பு!

“புதிய பூமி.. புதிய வானம்…” என்று உண்மையாகவே இனி பாடலாம். பூமிக்கு மிக அருகில் உயிரினங்கள வாழும் வாய்ப்புள்ள புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! ஆஸ்திரேலியாவில் உள்ளது…