மனித உரிமையை மிதிக்கும் சவுதி! மண்டியிடும் உலக நாடுகள்!
ரியாத்: வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்ற இலங்கையை சேர்ந்த இளம்பெணை இன்னும் சில நாட்களில் தலை துண்டித்து கொல்லப்போகிறது அந்நாட்டு அரசு. ஆனால் இதற்கு உலக…
ரியாத்: வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்ற இலங்கையை சேர்ந்த இளம்பெணை இன்னும் சில நாட்களில் தலை துண்டித்து கொல்லப்போகிறது அந்நாட்டு அரசு. ஆனால் இதற்கு உலக…
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்திய பிரதமர் மோடியின் விளம்பர மோகம் அளவில் பரவிவிட்டது. மழை வெள்ள பாதிப்பில் விளம்பரம் தேடும் பிரதமர் மோடிக்கும், ஜெயலலிதா ஆகியோரது…
மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதி மக்கள் பெரும் இடரை சந்தித்துள்ள வேளையில், மேலும் இரண்டு நாள் மழை பெய்யும் என இயற்கை ஆய்வாளர் மழைராஜூ…
சங்கத்து பெயரே டெடரா இருக்குல்லே..? இவங்க கோரிக்ககளும் அசரடிக்குது. வரும் டிசம்பர் ஏழாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போகும் இவர்களது கோரிக்கை, “மழை வெள்ள பாதிப்பால் டாஸ்மாக் மது…
வணக்கம் நண்பர்களே! சமீபத்திய மழை வெள்ளம் மக்களின் கண்ணீராய் பெருக்கெடுத்திருப்பதை நாம் அறிவோம். இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட இந்த வெள்ளத்தால் வீடு வாசல், சான்றிதழ்கள்.. ஏன் உயிர்களையும்…
திருச்சி: உள்ளாடையில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளியிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சரவணன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திரைப்படங்களில்…
நாம் முன்பே சொன்னது போல பல இடங்களில் ஆளும் கட்சியினர் வெள்ளத்தால் பாதிகப்பட்ட மக்களுக்கு உதவி புரிய வரும் தன்னார்வலர்களை மிரட்டி ஆளும் கட்சியினர் மூலம் தான்…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்று வட்டார மக்களை இந்திய ராணுவத்தினர் மீட்டு வருவது நாம் அறிந்ததே. இதோ… கர்ப்பிணி பெண் ஒருவரை தங்களது ஹெலிகாப்டரில்…
தி.மு.கவைச் சேர்ந்த குன்னம் தொகுதி எம்.எம்.ஏ.வான எஸ். எஸ். சிவசங்கர், கட்சி அரசியலைத்தாண்டி பொது நோக்கோடு முகநூலில் பல பதிவுகளை எழுதி வருபவர். இன்று மாலை அவர்…
சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்கள், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஐந்தாவது நாளாக இன்றும் பல பகுதிகளில் தொடர்ந்து மின்தடை நீடிக்கிறது. அலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை. தண்ணீரும்…