“எனக்கு வந்த முதல் காதல் கடிதம்!” : மனம் திறக்கிறார் நயன்
இன்று தனது 31வது பிறந்தநாளை இனிதே கொண்டாடுகிறார் கனவுக்கன்னி நயன்தாரா. ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக, தனக்கு வந்த முதல் காதல் கடிதம் பற்றி மனம் திறந்திருக்கிறார்.…
இன்று தனது 31வது பிறந்தநாளை இனிதே கொண்டாடுகிறார் கனவுக்கன்னி நயன்தாரா. ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக, தனக்கு வந்த முதல் காதல் கடிதம் பற்றி மனம் திறந்திருக்கிறார்.…
இன்று தனது 31வது பிறந்தநாளை இனிதே கொண்டாடுகிறார் கனவுக்கன்னி நயன்தாரா. ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக, தனக்கு வந்த முதல் காதல் கடிதம் பற்றி மனம் திறந்திருக்கிறார்.…
படம் “கிரேட் டிக்டேடர்” இருந்து இந்த உரை இன்றைய உலகில் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது
அஜீத் நடித்திருக்கும் வேதாளம் திரைப்படம் கடந்த 10ம் தேதி தீபாவளி அன்று உலகம் முழுதும் வெளியானது. படத்தின் முதல் ஷோ முடிவதற்கு முன்பே, “இத்தனை கோடி வசூல்”…
டயானா மரியம் குரியன் என்கிற பூர்வாசிரம பெயர் கொண்ட டிஜிட்டல் நாயகி நயன்தாராவுக்கு இன்று 31வது பிறந்தநாள்!. “அய்யா” தமிழ்ப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமான நயன்தாரா தனது…
பூலோக வைகுண்டமாகவும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் விளங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடந்தேறியது. இக் கோயில், ஏழு பிரகாரங்களையும், 21 கோபுரங்களையும்,…
பாரீஸ்: பாரிலீஸ் காவல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, பாரீ்ஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை…
இந்த மழை வெள்ள்ததில் மனிதர்கள் மட்டுமல்ல… வாய்பேச முடியாத விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நாமாவது நமக்கான தேவைகளுக்கு குரல் கொடுக்கிறோம்.. போராடுகிறோம்… வாயில்லா பிராணிகள் என்ன செய்யும்? உங்கள்…
சென்னை: தற்போதைய மழை வெள்ள பாதிப்பை சரிப்படுத்தவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசு முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற புகார் பரவலாக எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட…
வெள்ள சேதம் அதிகம்தான். மக்கள் படும் துயரும் சொல்லி மாளாது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதுபோல, இந்த துயரத்துக்கும் காரணம் நாம்தான்! நீர் நிலைகளை ஆக்கிரமித்து…