Author: A.T.S Pandian

கவிதை: மன்னித்துவிடு மழை மாதா!

மண்ணை மிதிக்க முகம் சுழித்தவனும்.. நீரில் கால் நனைக்க முடியாதென்றவளும்.. சோற்றைத்தந்த சேற்றை வெறுத்து.. காடு கழனி நிலம் நீச்சை விற்றுப்போட்டு.. குணங்கெட்டு பட்டணம் போய்.. ஏழாம்…

அந்த கொடூர நிமிடங்கள்!: பாரீஸ் தாக்குதலை கண்டவரின் நேரடி பேட்டி!

கடந்த 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் ஒரு கருப்பு நாளாக பதியப்பட்டு விட்டது .132 பேரை பலி கொண்ட இத்தாக்குதலில் 350 க்கும்…

மழை உண்டு! புயல் இல்லை! : வானிலை ஆய்வு மையம்

சென்னை: இனி வரும் நாட்களில் தமிழகத்தை புயல் தாக்காது. ஆனால் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு…

இன்று: ஐஸ்வர்யா முடிசூடிய நாள்

1994ம் ஆண்டு இதே நவம்பர் 19 அன்றுதான் தென் ஆப்பிரிக்காவின் சன்சிட்டியில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். மாடல்…

பிள்ளையார்பட்டிக்கு செல்கிறார் அஜீத்?

ஏவி.எம். பிள்ளையார் கோயில் செட்டில்தான் முதல் காட்சியை படமாக்க வேண்டும் என்பது ரஜினி சென்டிமெண்ட். அதே போல அஜீத்துக்கும் பிள்ளையார் சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம். “வேதாளம்…

அப்பாடா… எத்தனை நாளைக்கப்புறம் இப்படி ஒரு நிம்மதியான தூக்கம்!

தொடர் மழை காரணமாக, பல நாட்களாக நிம்மதியாக உறங்க முடியாத நாயார், நேற்றும் இன்றும் சூரியபகவான் கருணை காட்ட… அசந்து தூங்குகிறார்! இடம்: ராஜீவ்காந்தி சாலை படம்:…

பிரான்ஸ் குண்டுவெடிப்புகளில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பாம்! : வதந்தியை பரப்பும் சிங்கள ஊடகங்கள்

கொழும்பு: அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக சிங்கள ஊடகங்கள் வதந்தியை பரப்பி வருகின்றன.…

ஜெ.வை சந்திக்கவே இல்லையா விஷால்? நல்லா கிளப்பறாங்கப்பா பீதிய..!

புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சங்க நிர்வாகிகள், விஷால் தலைமையில் முதல்வர் ஜெயலலிதாகவை கடந்த 16ம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இது குறித்து நடிகர் விஷால், “சந்திப்பு…

22 வரை லீவ்: ஏன்?

சென்னை: மழை வெள்ளம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்றோடு பதினோரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,நான்கு நாட்கள்.. அதாவது 22ம் தேதி வரை சென்னை மாவட்ட…

நெட்டூன்: தத்தளிக்கும் தமிழகம்: ஹாசிப்கான்

தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருப்பது பிரபல கார்ட்டூனிஸ்ட் ஹாசிப்கான் வரைந்துள்ள இந்த கார்ட்டூன்தான்!