ஒருதலைராகம் உருவான கதை! : ஆர்.சி.சம்பத்
திரைக்கு வராத உண்மைகள்; 8 : டி.ராஜேந்தர்… தமிழ் சினிமாவின் ஆச்சரியமான மனிதர் என்றால் இவர் தான். இவரது சம காலத்தில் திரையில் அறிமுகமான டைரக்டர்களை எல்லாம்…
திரைக்கு வராத உண்மைகள்; 8 : டி.ராஜேந்தர்… தமிழ் சினிமாவின் ஆச்சரியமான மனிதர் என்றால் இவர் தான். இவரது சம காலத்தில் திரையில் அறிமுகமான டைரக்டர்களை எல்லாம்…
தமிழகத்தை உலுக்கிய சமீபத்திய மழை, வெள்ளத்தால் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பெரும்பாலான மாணவர்களின் பாட புத்தகங்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.…
தமிழகத்தையே கலங்கடித்த பேரிடரான வெள்ளப்பெருக்கு பற்றி வட இந்திய பதிப்பில் மூலையில் செய்தி.. ஆனால் மலேசிய நாளிதழில் முக்கியத்தும் கொடுத்து செய்தி… Iniyan Rajan https://www.facebook.com/initrt?fref=ufi
வெள்ள நிவாரண பணிகள் குறித்து சமீபத்தில் முதல்வர் ஜெயலிலா முதன் முதலாக தனது பேச்சை பதிவு செய்து வாட்ஸ் அப்பிலும் பதிவேற்றினார். அதை கிண்டலடிக்கும் விதமாக யாரோ,…
உலக வரலாற்றில் முக்கிய தலைவரும்,சோவியத் யூனியனை வல்லராச கட்டமைத் பொதுவுடமை தலைவருமான ஜோசப் ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். லெனின் மறைவுக்குப் பின்,…
“நிலா அது வானத்து மேலே.. பலானது ஓடத்து மேலே.. ” என்ற தத்துவப் பாடலைப் பாடிய இசைஞானி மீது நம்ம மக்களுக்கு மயக்கம் கொஞ்சம் அதிகந்தான் போலிருக்கிறது…!…
சென்னை: சமீபத்திய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளில் மின்கட்டணம் செலுத்துவவது தொடர்பாக தமிழக மின்வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ” வெள்ளம் பாதித்த பகுதிகளில்…
புனிதமான மார்கழி திங்கள் முதல் நாளாம் நேற்று திருப்பாவையின் முதல் பாடலை வாசித்தோம். இன்று, இரண்டாம் பாடல்.. “வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ!…
இன்று அதிகாலையிலேயே அலைபேசினார் அந்த மூத்த பத்திரிகையாளர். “என்ன.. தூக்கத்தைக் கெடுத்திட்டேனா..” என்று சிரித்தபடியே ஆரம்பித்தார். “எழுந்திருச்சிட்டேன் சார்.. இந்த நேரத்துல போன்.. சொல்லுங்க சார்” என்றேன்.…
புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி பிறந்தநாள் இன்று. தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்று பல புனைப்பெயர்களிலும்…