Author: A.T.S Pandian

அனிருத்துக்கு ஒன்னுமே தெரியாது! சிம்பு ரொம்ப பிஸி!: அப்பாக்கள் தகவல்

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவேண்டும் என்று கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் இன்று…

ஏழு நாள் வெள்ள பாதிப்பின் பலனாக இனி சென்னையில் நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்:

1. கிரவுண்ட் ஃப்ளோர் ஃப்ளாட்டுகள் சீப்பான விலைக்கு வரும்..! கையில் பணமும், மனதில் துணிவும் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்..! 2. Web page திறப்பதற்கு மூன்று செகண்ட்…

போட்டியாக பெண்கள் பாடிய பீப் பாட்டு! : டாக்டர் ருத்ரன் கண்டனம்

சிம்பு, அனிருத் கூட்டணி பாடிய பீப் பாடல் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. இந்த நிலையில் சிம்வுக்கு பதிலடு தருவது போல பெண்கள் சிலர் சேர்ந்து பாடிய பீப்…

சினிமாக்காரர்களின் வெள்ள நிவாரணம் பாராட்டத்தக்கதா? :

திரைத்துறையைச் சேர்ந்த சிலர், வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுவதை அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான நபர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில், தனது வித்தியாசமான பார்வையை…

முட்டா பீப் பசங்க பாட்ட பத்தி ரஜினிகிட்ட கேளு!: கங்கை அமரன் ஆவேசம்

நடிகர் சிம்பு, இசையமைபபாளர் அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் பற்றி திரைப்பட இசைமயைப்பாளர் இளையராஜாவிடம், பத்திரிகையாளர் கேட்டதற்கு ஆவேசமானார் அவர். இது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை…

அறிவிருக்கா.. : குட்டிக்கதை BY ராமண்ணா

சமூகவலைதளங்களில் ஆளாளுக்கு “அறிவிருக்கா..” என்று எழுதி வருவதைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்த குட்டிக்கதை இது. பெரியார் சொன்னதாக நினைவு. படித்துப்பாருங்கள். தங்களது கழுதையை விற்க சந்தைக்கு கிளம்பினார்கள்,…

தமிழகம் 2- வது இடம்: மாணவர் தற்கொலையில்!

டில்லி : கடந்த 2014ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இப்பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

வீட்டம்மா பேசுறாங்க! : வாட்ஸ்அப் கலாட்டா!

“அம்மா” வாட்ஸ் அப்பில் பேசியதும் போதும், அதைவைத்து ஏகப்பட்ட காமெடி ஆடியோக்கள் உலா வர ஆரம்பித்துவிட்டன. கவுண்டமனை கலாய்ப்பது போல ஒரு ஆடியோ உலவிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த…

நாப்கினை மறைக்காதீர்: எஸ்.டி. நளினி ராஜ்

கொழும்புவில் வசிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ்.டி. நளினிராஜ் அவர்களின் அவசியமான முகநூல் பதிவு: “நான் ஒரு கடைக்கு நப்கின் துவாய் வாங்க போயிருந்தேன் . நான்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 3

புனிதமான மார்கழி திங்கள் மூன்றாம் நாளான இன்று திருப்பாவையின் மூன்றாம் பாடலை மனமுருகி வாசிப்போம்.. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,…