Author: A.T.S Pandian

தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: திமுக பிரமுகர் கண்ணுகுட்டி உள்பட குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி மற்றும் தாமோதரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 67…

வார விடுமுறை: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு !

சென்னை: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: பாலியல் புகார் கொடுக்க வந்த ‘டீனேஜ்’ சிறுமியை சின்னாப்பின்னமாக்கிய காவலர்….

பெங்களூர் : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி, காவல்துறையில் புகார் கொடுக்க வந்த நிலையில், அவருக்கு உதவுவதாக கூறி, காவல் துறையினர் அந்த சிறுமியை…

ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக அனுதாபி ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்…

பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதியா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

சென்னை: பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதியா? , ஹிந்தி எது, ஆங்கிலம் எது விளக்க மறந்தது ஏன்? என முதல்வருக்கு அண்ணாமலை…

சட்டம் – ஒழுங்கு நிலவரம்: காவல் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு முழுவதும் சமீப காலமாக போதை…

கடலூரில் காணாமல் போன இளைஞர்கள் கொன்று புதைப்பு! போலீஸ் விசாரணை

கடலூர்: கடலூரில் காணாமல் போன இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டு உள்ளனார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இது அந்த…

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு: சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம்….

சென்னை: மத்தியஅரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதிய கல்விக்கொள்கைபடி, மும்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால்,…

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்கள் ரூ.194.57 கோடிக்கு விற்பனை! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்கள் ரூ. 194.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சுய…