கருப்புப் பணம்: ஆகஸ்டில் 5-வது இடைக்கால அறிக்கையை தாக்கல்
புதுடெல்லி: இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் பற்றிய வழக்கின் இடைக்கால அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்ய இருக்கிறது. வெளிநாடுகளில் கருப்பு…
புதுடெல்லி: இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் பற்றிய வழக்கின் இடைக்கால அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்ய இருக்கிறது. வெளிநாடுகளில் கருப்பு…
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை எழிலகத்தில் இன்று உணவு…
பழனி : சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க பெண்களை அனுப்பலாம் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார் கேரள பா.ஜ.க.எம்.எல்.ஏ. ராஜகோபால். இன்று காலை பழனி முருகனை தரிசிக்க வந்த…
சென்னை: சென்னையில் செனாய் நகர், திநகர் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பொழுது போக்கிற்காக அம்மா திரையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் ஏழை, எளிய, நடுத்தர…
💥த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருஞானசம்பந்தம்,…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த் தளபதி புர்கான் வானி சுட்டு கொல்லப்பட்ட நாள் முதல் காஷ்மீர் முழுவதும் கலவரம் நடந்து வருகிறது. இன்று 8…
புதுடெல்லி: மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் மோடி வேண்டுகோள் விடுத்தார். அனைத்து மாநில முதல்வர்கள்…
அங்காரா: துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அரசு ஆதரவு ராணுவத்துக்கும் , புரட்சிக்காரர்களுக்கும் மோதல் நீடிப்பதால் ஆங்காங்கே வெடிகுண்டு வெடிப்பது, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதால் அந்நாடு…
கும்பகோணம்: நெஞ்சை பதற வைத்த கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட அகோரமான தீ விபத்து நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. நம் கண்களை விட்டு…
சென்னை: மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக விளங்குவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடனான சந்திப்பிற்கு பின் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். மத்திய மின்துறை…