Author: A.T.S Pandian

பெண்ணின் படம் மார்பிங் செய்து வெளியீடு: ஈரோடு வாலிபர் கைது

ஈரோடு: பெண்ணின் படத்தை மார்பிங் வெளியிட்ட வாலிபரை பிடித்காது ரில் கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அருகே உள்ள கிருஷ்ணம்பாளையம்…

உ.பி. விஷச் சாராய பலி 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாவட்டம்…

சேலம்: மதேமுதிக, திமுகவுடன் இணைப்பு விழா

சேலம்: சேலத்தில் மக்கள் தேமுதிக கட்சி திமுகவுடன் ஐக்கியமாகும் இணைப்பு விழா சேலத்தில் நடைபெற்றது. நடந்த முடிந்த சட்டசபை தேர்தலின்போது, தேமுதிமுகவை உடைத்து மக்கள் தேமுதிக என்று…

குஜராத்- பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டம், பாக்கிஸ்தானில் உள்ள லாகூர், அமிர்தசரஸ் பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குஜராத்தில் தேவையான முன்னெச்சரிகை நடவடிகை எடுக்க…

மாதாந்திர ஓய்வூதிய திட்டம்: ஜெ இன்று தொடக்கம்

சென்னை: ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தை இன்று தொடங்கி…

தமிழக காங். தலைவர் பதவி குஷ்பு-திருநாவுக்கரசுக்கு வேண்டாம்: இளங்கோவன் பரபரப்பு கடிதம்

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்னர்…

 25 ஆயிரம் வக்கீல்கள் 25ந்தேதி போராட்டம்: சென்னை  ஐகோர்ட்டு முற்றுகை

சென்னை: வக்கீல்களின் பணி சம்பந்தமாக ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை வாபஸ்பெற கோரி வரும் 25ந்தேதி 25ஆயிர்ம் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.…

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு மேட்டுர் அணை 50அடியை எட்டுகிறது

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பொழிந்து வருவதால் ஒகனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி,…

நிர்வாணமாக தோன்றுவேன் என்ற பாக். காண்டீல் பலோச்  கொலை

இஸ்லாமாபாத்: டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாணமாக தோன்றுவேன் என்று அதிரடியாக அறிவித்த பாகிஸ்தான் மாடல் அழகி கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி காண்டில்…

துருக்கி ராணுவ புரட்சி முறியடிப்பு: 190 பேர் பலி, 3000 பேர் கைது

அங்காரா: துருக்கி ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ராணுவ புரட்சி வெடித்தது. ராணுவத்தின் ஒரு பிரிவினர்…