Author: A.T.S Pandian

கர்நாடகாவில் கபாலிக்கு மீண்டும் எதிர்ப்பு ! ரஜினி உருவபொம்மை எரிப்பு! போலீஸ் தடியடி

பெங்களுரு: கர்நாடகாவில் கபாலி திரைப்படத்தை எதிர்த்து கன்னடர்கள் போராட்டம் நடத்தினர். கபாலி படம் வெளியான அன்று கன்னட சாலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அவரது…

ஊரக வளர்ச்சி – ஊராட்சி துறையில் 903 புதிய பணியிடங்கள் : தமிழக அரசு உத்தரவு

சென்னை: இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்…

கெயில் திட்டம்: தமிழக அரசின் நிலை? கருணாநிதி கேள்வி

சென்னை: மத்திய அரசின் கெயில் பைல்லைன் திட்டத்தால் தமிழக விவசாயிகளின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக கெயில் திட்டத்துக்கு தமிழக…

ஐகோர்ட்டில் 317 காலி பணியிடம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பு தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பபிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது.…

சென்னை: பழைய குற்றவாளிகள் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முன்னாள் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கமிஷனர்…

சென்னை ஐகோர்ட்டு: மேலும் 24 கூடுதல் நீதிபதிகள்.. !

சென்னை சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 24 நீதிபதிகள் நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் பணியிடம் 75. ஆனால் தற்போது…

போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்: பார் கவுன்சில் நடவடிக்கை

சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை எதிர்த்து கடந்த 2 மாதமாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும்…

ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் எதிரொலி: பாரிமுனை பகுதிகளில் போக்குவரத்து தடை

சென்னை: இன்று நடைபெற உள்ள சென்னை ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தையொட்டி ஐகோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரிமுனை செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு வழியாக…

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை: பூமி பூஜையில் உத்தரகாண்ட் முதல்வர்

டோராடூன்: ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் கலந்துகொண்டார். ஹரித்துவார் கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பா.ஜ.கவை…

விவேக்கின் "கிரீன் கலாம்" அமைதிப் பேரணி! மாணவர்கள் கூட்டம் திரண்டது

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவுநாள் அமைதி பேரணி சென்னையில் நடந்தது. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், அப்துல் கலாமின் தீவிர ரசிகர். அப்துல்கலாம் நினைவை போற்றும்…