Author: A.T.S Pandian

மத்தியஅரசு: 7வது சம்பள கமிஷன் ஆகஸ்டில் அமல்

புதுடில்லி: 7வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது…

அரக்கோணம்: மாணவர்கள் மது மயக்கம்-ஆசிரியர்கள் திண்டாட்டம்

அரக்கோணம்: சக மாணவன் பிறந்தநாளை மதுவுடன் பள்ளி வளாகத்திலேயே கொண்டாடிய மாணவர்களால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் மதுவினால் மாணவ சமுதாயம் எதைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குறியாகி…

தைவான் விமானத்தில் ‘பாம்பு’ பார்சல்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ..

சென்னை: தைவானில் இருந்து வந்த விமானத்தில் வந்த பார்சலில் பாம்பு இருந்த. இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று தைவானில் இருந்து சென்னைக்கு வந்த…

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபல் பில் கிளிண்டனின் மனைவி கிலாரி கிளிண்டன். இவர்…

காலை செய்திகள் 

ஜீலை 27 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் பொது மக்கள் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரியோ…

சென்னையில் மீண்டும் பாக்ஸ்கான் : அமைச்சர் சம்பத் தகவல்           

சென்னை: பாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சம்பத் கூறினார். ஸ்ரீபெரும்புதூரில் கடந்த வருடம் மூடப்பட்ட செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை…

திமுக தலைவர் கலைஞர் (கேள்வி-பதில்) அறிக்கை!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 📌 மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின்…

புதிய சட்ட திருத்தம் நிறுத்தி வைப்பு: தலைமை நீதிபதி அறிவிப்பு

சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது நேற்றைய ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தால் சென்னையில் பயங்கர வாகன நெரிசல்…

காங். ஞானசேகரன் திமுக கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சென்னை: த.மா.காவை சேர்ந்த வேலூர் ஞானசேகரன், திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் ஆகியேர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுக கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து…

பாங்க் ஆஃப் பரோடாவிற்கு 5 கோடி ரூபாய் அபராதம்

மும்பை: பாங்க் ஆஃப் பரோடா தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வணிக வங்கிகளின் விதிகளை மீறி நாணய மற்றும் நிதி பரிமாற்றம் செய்துள்ளது என மார்ச் மாதம் சிபிஐ…