Author: A.T.S Pandian

சட்ட சபையில் "சாரி" கேட்டார்  சட்ட மந்திரி சண்முகம்

சென்னை: சட்டசபை விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை மரியாதையின்றி பேசியதற்கு அமைச்சர் மன்னிப்பு கோரினார். அவையில், தி.மு.க., உறுப்பினர் ரவிச்சந்திரனின் கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பதில் அளித்துக்கொண்டு…

சென்னை: குடிசைப்பகுதியில் பயங்கர தீ! 50 வீடுகள் எரிந்து நாசம்!

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.. பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டி அன்னை…

குவைத் மக்களுக்கு எச்சரிக்கை!

குவைத்: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், சமுக வளைதளங்களில் கமென்ட் போடுபவர்களை குவைத் அரசின் தீவிர கண்காணிப்பு பிரிவு கண்காணித்து வருவதாக ஆசியாநெட் செய்தி சேனல் செய்தி…

புதிய அட்டாக் கமிட்டி, சட்ட விரோதமானது: ஐஎன்டியுசி காளன்

சென்னை: தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு புதிய அட்டாக் கமிட்டி நியமித்து இருப்பது சட்ட விரோதமானது என ஐஎன்டியுசி தலைவர் ஜி.காளன் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் ஓசூரில் 3 நாள்…

ஈஷா மையம்: 5000 குழந்தை உயிருக்கு ஆபத்து! பெண்மணி புகார்!!

சென்னை: ஈஷா யோகா மையத்தில் கிட்னி திருடுகிறார்கள் என்று இளம்பெண்ணின் தாயார் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார். ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில்…

ராஜீவ்கொலை கைதிகள் விடுதலை வழக்கு: 8ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை செய்யவது தொடர்பாக தமிழகஅரசு தாக்கல் செயதுள்ள சீராய்வு மனுவின் விசாரணை வரும் 8ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி…

தமிழக ஆளுநராகிறார்., ஆனந்திபென்?

புதுடெல்லி: குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆனந்திபென் தமிழ்நாடு கவர்னராக நியமிக்கப்படலாம் என பாரதிய ஜனதா வட்டாரங்களில் செய்திகள் உலா வருகிறது. குஜராத்தில் நடைபெற்ற தலித்…

மேட்டூர் அணை திறக்கப்படவில்லை: ஆடிப்பட்டம் சாகுபடி நடக்குமா?

மேட்டூர்: வருடம்தோறும் ஆடிப்பெருக்குக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆறு பாயும் டெல்டா பாசன விவசாயிகள்…

மாயமான ராணுவ விமானத்தில் கருப்பு பெட்டியே சரியில்லையாம்!

சென்னை: கடந்த மாதம் ஜூலை 22ந்தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்திலிருநது அந்தமான் சென்ற ஏ.என்.-32 ரக விமானம் 29 பேர்களுடன் மாயமானது. அந்த விமானம்…

மருத்துவக்கல்வி நுழைவு தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு அமல்! தமிழக மாணவர்கள் நிலை…..?

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவகல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் எனப்படும் தகுதி தேர்வுக்கான திருத்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டன. இதன் காரணமாக…