ரியோ பேட்மின்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி!
ரியோடி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேமின்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே நடைபெற்ற ‘ரவுண்ட் 16’ போட்டியில் சீன தைபேயின் டாய்…
ரியோடி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேமின்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே நடைபெற்ற ‘ரவுண்ட் 16’ போட்டியில் சீன தைபேயின் டாய்…
சென்னை : நீட் எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் சுமார் 4…
புனே: மகாராஷ்டிராவில் 6 பேரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்ததாக டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா பகுதியை சேர்ந்தவர் 45 வயதான சந்தோஷ்…
ஈரான்: சிரிய நாட்டு போராளிகள் மீது ரஷியப்படை விமானங்கள் ஈரான் ராணுவ தளத்திலிருந்து சென்று குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. சிரிய நாட்டு போராளிகளை ஒடுக்குவதற்கும், ஈரானின்…
பெங்களூரு: இந்திய இறையாண்மைக்கு எதிராக கோஷமிட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும்…
போபால்: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அத்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆரிப் ஆக்கில் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில்…
புதுடெல்லி: இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மருத்துவ துறைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவகல்லூரிகளில்…
💥 ஜல்லிக்கட்டு ஆபத்தானது என்ற மத்திய அமைச்சர் மேனகாவின் கருத்தில் உடன்பாடில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் மேனகா, ஜல்லிக்கட்டு…
இங்கிலாந்தில் டிமென்ஷியா எனப்படும் முதியோருக்கான சிகிச்சையில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு வெடித்துள்ளது. முதியவர்களைத் தாக்கும் ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோய் ஆபத்தானது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள்…
குஜராத்: குஜராத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் 5 ஏக்கர் நிலம் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படாவிட்டால் ரெயில்களை தடுப்போம் என தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். மாட்டுத்தோலை…