Author: A.T.S Pandian

சட்டதை வளைத்தாரா நீதிபதி? பேஸ்புக் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு!

மும்பை: குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி குறித்து பேஸ்புக் ஆதாரங்களுடன் மும்பை ஐகோட்டில் புகார் செய்யப்பட்டுள்ளது. தனது பேஸ்புக் நண்பருக்காக சட்டத்தை வளைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியதாக…

ஆலமரத்தை கைது செய்ய சொன்ன ஆபீசர்:  பிரிட்டிஸ் ஆட்சியில் ஒரு  23-ஆம் புலிகேசி!

1898-ம் ஆண்டு அன்று இந்தியாவோடு இணைந்திருந்த இன்றைய பாகிஸ்தானில் ஒரு அப்பாவி ஆலமரம் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 118 ஆண்டுகளாக சிறைபட்டிருக்கிறது. நீதி கிடைக்குமா? என…

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: வாட்டிகன் அதிகாரபூர்வ அறிவிப்பு!

வாடிகன்: 20-ம் நூற்றாண்டு கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் முகமாகக் கருதப்படும் அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாட்டிகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 1910-ஆம் ஆண்டு…

அம்பானி விளம்பரத்தில் மோடி!  சட்டப்படி சரியா?

டில்லி: முகேஷ் அம்பானி தனது ஜிஜோ அறிமுக விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது. இது சட்டப்படி சரியா? என கேள்வி எழுந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது…

பற்றி எரியும் பேட்டரிகள்: கேலக்ஸி நோட் 7-ஐ திரும்பப் பெறுமா சாம்சங்?

தென்கொரியா நாட்டில் பிரபல சாம்சங் நிறுவன தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடல் போன்களில் பேட்டரி வெடித்து தீப்பற்றி எரிவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து…

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குக்கு தடை! ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை: நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக, நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.…

தலித் என்பதால் பலி வாங்கப்பட்டேன்! நீக்கப்பட்ட அமைச்சர் சந்தீப் புகார்!!

டில்லி: செக்ஸ் புகாரில் சிக்கிய டெல்லி மாநில ஆம்ஆத்தி அமைச்சர் சத்தீப்-பை உடனடியாக பதவி நீக்கி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். டில்லி, ஆம் ஆத்மி…

உண்ட வீட்டுக்கு இரண்டகம்: பிணத்துடன் உடலுறவு கொண்ட காமுகர்கள்..!

பெங்களுரு: தனது கடையில் வேலை செய்த முன்னாள் வேலையாளால் கொலை செய்யப்பட்டு, இறந்த பெண்ணுடன் உடலுறவு கொண்ட காமுகர்களை போலீசார் கைது செய்தனர். பெங்களுரில் பானி பூரி…

ஆர்.எஸ்.எஸ். குறித்த பேச்சு: பின்வாங்கும் உத்தேசமில்லை! ராகுல் காந்தி

டில்லி: ஆர்.எஸ்.எஸ். பற்றி நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். பின் வாங்கும் உத்தேசமில்லை என்று ராகுல் காந்தி கூறி உள்ளார் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்டது…