Author: A.T.S Pandian

அமெரிக்கா: சிறைக் கைதிகளிடம் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள்!

லுசியானா: அமெரிக்க சிறைக்கைதிகளிடம் பல்வேறு நுகர்வுப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் கைதிகளை சுரண்டி கொழுத்த லாபத்தில் திளைப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவிலேயே சிறைகைதிகள்…

உள்ளாட்சி தேர்தல்: ம.ந.கூ தனித்து போட்டி! வைகோ அறிவிப்பு!!

தூத்துக்குடி: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தனித்து போட்டியிடும் என்று வைகோ அறிவித்து உள்ளார்., கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

எஸ்ஆர்எம் குழுமம் இலவச கல்வி: சான்றுகளை சமர்பிக்கத் தயாரா?

சென்னை எஸ்ஆர்எம் குழுமம் மூலமாக ஆண்டு 2500 பேருக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறியுள்ளது. அதுகுறித்த சான்றுகளை அளிக்க தயாரா? என்று கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான…

மதிய செய்திகள்!

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து : 4 பேர் பலி/ உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தும், காரும்…

சொந்தமாக நிதி திரட்டி நண்பனுக்கு கழிப்பறை கட்டித்தந்த புத்திசாலி மாணவர்கள்!

நாகப்பட்டினம்: கழிப்பறை கட்டிக்கொள்ள வசதியில்லாத தங்கள் வகுப்புத் தோழனுக்கு தாங்களே சொந்த முயற்சியில் நிதி திரட்டி கழிப்பறை கட்டிக்கொடுத்து சாதித்திருக்கிறார்கள் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

குருவாயூர்:   ஒரே நாளில் 264 திருமணங்கள்  நடத்தி சாதனை!

குருவாயூர் கேரளாவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் குருவாயூரில் உள்ளது. இங்கு ஒரே நாளில் 264 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரபல குருவாயூர்…

எஸ்ஆர்எம் குழுமம்: விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

சென்னை: காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அதில் நிறைய கட்டிங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. விதி மீறி கட்டப்பட்டுள்ள…

மலேசியா: ராஜபக்ஷே வருகை கண்டித்து இலங்கை தூதருக்கு அடிஉதை!

மலேசியா: அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மலேசியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தூதரை அங்குள்ள தமிழர்கள் அடித்து உதைத்தனர்.…

போதையின் உச்சம்:  பேதையின் வீட்டுக்குள்  நுழைந்த  போலீஸ்!

ராமநாதபுரம்: தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் குடி போதையில் புகுந்த போலீசாருக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர்…

காவிரி பிரச்சினை-போராட்டம்:  சென்னையில் கர்நாடக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை : காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுவதையடுத்து சென்னையில் உள்ள கர்நாடக மாநில நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உச்சநீதி…