Author: A.T.S Pandian

பங்களாதேஷ்: அட்டைபெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ! 26 பேர் கருகி சாவு!!

டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள அட்டை பெட்டி தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 26 பேர் கருகி…

காவிரி பிரச்சினை: நாளை நடிகர் சங்க கூட்டம்! தமிழகத்துக்கு ஆதரவாக போராட்டம்…?

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத காரணத்தால், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.…

பாரா ஒலிம்பிக்:  'தங்க' மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி:  ஜெயலலிதா பரிசு! மோடி வாழ்த்து!!

சென்னை: ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, வரலாற்று சாதனை நிகழ்த்திய தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு சார்பில் 2…

ஹஜ் யாத்திரை: மெக்கா நகரில் குவியும் இஸ்லாமியர்கள்!

மெக்கா: வாழ்வில் ஒரு முறையேனும் புனித மக்கா சென்று ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய சமுகத்திவர்களின் சமயக் கடமை. ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளில் இருந்து…

ஒடிசா: பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து விபத்து! 21 பேர் பலி!!

பவுத்: ஒடிசாவில் பயணிகள் பஸ் பாலத்தில் இருந்து 50 அடி கீழே பாய்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 21 பேர் பலியாயினர். ஒடிசா மாநிலம் பவுத்…

கல்லூரியின் தரத்துக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம்!

மும்பை: வேலைக்கு செல்பவர்களின் சம்பளம் அவர்கள் படிக்கும் கல்லூரிகளின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவில் கல்லூரிகள் படித்த பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பட்டத்துடன் கூடிய…

இறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து மேக்கப் போடும் திகில் சடங்கு!

டொராஜன் என்ற் அழைக்கப்படும் இந்தோனேஷிய சுலாவெசி பகுதி மலைவாழ் மக்களிடம் ஒரு வித்தியாசமான சடங்கு உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தின் இறந்தவர்களின் சடலங்களை தோண்டி…

உ.பி.: ராம ஜென்ம பூமியில் ராகுல்காந்தி: பாஜக கிண்டல்!

உ.பி. தனது கிசான் யாத்திரையின் போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சர்ச்சைக்குரிய அயோத்திக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உ.பி. சட்டமன்ற…

தமிழ்நாடு 13-வது இடம்: இந்தியாவிலேயே சுத்தமான மாநிலம் சிக்கிம்!

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே சிக்கிம் மாநிலம்தான் சுத்தமான மாநிலம் என்று என்எஸ்எஸ்ஓ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு சொல்லுகிறது. கடந்த 2015 மே மாதம் தேசிய மாதிரி…

பல மாதங்களாக சவுதியில் சம்பளமின்றி பரிதவிக்கும் இந்தியர்கள்!

சவுதி அரேபியாவில் கட்டுமானப் பணியாளார்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை செய்யும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தராமல் அந்நாட்டு அரசு…