Author: A.T.S Pandian

HPV தடுப்பூசிக்கு ரூ.37 கோடி ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் – விவரம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி உள்ள நிலையில், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்வி களுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அங்கன்வாடி, சத்துணவு…

அமெரிக்க நிறுவனமான ‘போயிங்’ இந்தியா கிளையில் 180 பணியாளர்களை நீக்கி நடவடிக்கை!

பெங்களூரு: அமெரிக்க நிறுவனமான ‘போயிங்’ விமான நிறுவனம், தனது இந்தியா கிளையில் 180 பணியாளர்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உலகளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வரும் பிரபல…

தீ விபத்தில் எரிந்த ரூபாய் நோட்டுகள் குறித்து எனக்கு தெரியாது – சதி ! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, ரூபாய்கள் கட்டுக்கட்டாக எரிந்துபோன விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இநத் நிலையில்,…

நான் சரித்திர பதிவேடு குற்றவாளியா? ஆதாரத்தை காட்ட முடியுமா? அண்ணாமலைக்கு சேகர்பாபு சவால்…

சென்னை: நான் சரித்திர பதிவேட்டில் இருந்தேனா? அதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டுள்ளார். பாஜக சார்பில்,…

சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு! திருச்சி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை விமர்சனம்…

சென்னை: சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு என திருச்சியில் நடைபெற்ற சமக்கல்வி கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.…

வாய்ப்பே இல்லை ராஜா! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்த மற்றும்…

தொகுதி மறுவரையறை: மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் நோட்டீஸ்…

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு…

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை! தமிழ்நாடு அரசு

சென்னை: பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி…

‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து! ஸ்ரீதர்வேம்பு

சென்னை: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஷோகோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில், அமெரிக்காவின் டல்லாஸில்…

யுகாதி, ரம்ஜான் ஸ்பெஷல்: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்….

சென்னை: தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி, சென்னை பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல கன்னியாகுமரிக்கும், திருச்சிக்கும்…