Author: A.T.S Pandian

‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகளில் ‘தமிழ்’! கனிமொழி – வானதி சீனிவாசன் சொல்வது என்ன?

சென்னை: ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகளில் தமிழே இல்லை என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டி உள்ள நிலையில், அந்த பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர்…

விருதுநகர் காவலர் மதுரையில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு! மேலும் ஒருவர் கைது!

மதுரை: விருதுநகர் காவலர் மதுரையில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல்1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல்1 முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது. நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், அதை பராமரிக்க சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு…

செந்தில் பாலாஜி ஜாமின் ரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கோபம்! அதிரடி உத்தரவு

டெல்லி: செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு விசாரணையின்போத, அவர் தற்போதைய நிலையே தொடர விரும்புகிறார் என அவரது வழக்கறிஞர் கூறிய நிலையில், தங்களது கேள்விக்கு முறையான பதில்…

ஆசிரியர்களை நியமிக்க விரும்பாததால் தகுதித்தேர்வு நடத்தவில்லையா? ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழ்நாடு அரசு நடப்பாண்டு இறுதிக்குள் 7,535 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆசிரியர்களை…

நீலகிரி மாவட்ட களஆய்வு: ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை 6ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் நீலகிரி மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையிர், ஏப்ரல் 6ந்தேதி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியின் கூடுதல்…

தங்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல் – ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு! வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு தங்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் வருவாய்த் துறை…

கிண்டி ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி மே மாதத்துக்குள் முடிக்கப்படும்! தெற்கு ரயில்வே தகவல்…

சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணி மே மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள்…

செம்பரம்பாக்கம் ஏரியில் சென்சார் – கனிமவளங்கள் மூலம் ரூ.1700 கோடி வருவாய்: சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: இயற்கை வளங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.1,700 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக, இயற்கை வளங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின்…

தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமருடன் சந்திப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது இதுதொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால்…