Author: A.T.S Pandian

தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இருமொழிக்கொள்கை… பணப் பிரச்சனை இல்லை… இனப் பிரச்சனை, என்றும், தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்

சென்னை: கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள்…

திடீரென டெல்லி பறந்த எடப்பாடி பழனிச்சாமி… காரணம் என்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026 தேர்தல்…

தொடர் தாக்குதல் எதிரொலி: சவுக்கு மீடியாவை மூடுவதாக சவுக்கு சங்கர் அறிவிப்பு….

சென்னை: திமுக ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சவுக்கு சங்கரின் ‘சவுக்கு மீடியா மூடப்படுவதாக சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார். அவர்மீதான தொடர் தொக்குதல், வங்கி கணக்குகள் முடக்கம்…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட இரு நீதிபதிகளும் வழக்கில் இருந்து திடீர் விலகல்…

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளும் வழக்கில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து…

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி: ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்…

சென்னை: சென்னையில் ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னை மக்கள் மற்றும் புறநகர் பகுதி…

சென்னையில் ஒரேநாளில் 7 செயின் பறிப்பு சம்பவம்! காவல்துறையை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதை பொருள் விற்பனை என சமூக விரோத செயல்கள் கொடிகட்டி பறக்கும் வரும் நிலையில், சென்னையில் நேற்று (மார்ச் 24ந்தேதி)…

பராமரிப்பு பணிகள்: சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் இரண்டு நாள் 19 மின்சார ரயில் சேவைகள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் இரண்டு நாள் சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து…

இந்த ஆண்டு மார்ச் 29ந்தேதி சனிப்பெயர்ச்சி கிடையாது! திருநள்ளாறு கோவில் நிர்வாகம் தகவல்…

திருநள்ளாறு: மார்ச் 29ந்தேதி சனிப்பெயர்ச்சி என ஊடகங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், அன்றைய தினம் சனிப்பெயர்ச்சி கிடையாது, அடுத்த சனிப்பெயர்ச்சி 2026ம் ஆண்டுதான் வருகிறது என…

வீடு முழுக்க மலம், சாக்கடைகளை வீசிய தூய்மை பணியாளர்களுக்கு போலீசார் உடந்தை! சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

சென்னை: தனது வீட்டை துப்புரவு தொழிலாளிகள் உடையில் வந்து சிலர் தாக்கிய சம்பவத்தில் காவல்துறையும் இணைந்தே செயல்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். தூய்மை பணியாளர்களின் இந்த…