Author: A.T.S Pandian

மனோஜ் பாரதிராஜா மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு…

பட்டுவளர்ச்சி: சிறந்த 11 விவசாயிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்த முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் பட்டுவளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த விவசாயிகள் 11 பேருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின். மாநில அளவில் சிறந்த இரண்டு பட்டு…

சென்னையில் குவியும் குப்பைகள்: மாநகராட்சிக்கு பாடம் எடுத்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்…

சென்னை: சென்னையில் குவியும் குப்பைகளை அகற்ற முடியாமல் சென்னை மாநகராசி திண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு காங்கிரஸ் எஎம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆலோசனை தெரிவித்து உள்ளார். சென்னையில்…

மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்…

சென்னை: மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமார் நேற்று…

பாலியல் விவகாரம்? தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் போலீசாரை அடித்து உதைத்த மாணவர்கள் கூட்டமைப்பினர்…

சென்னை: சென்னை கிண்டி தரமணியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் காவல்துறையினரின் மீது சட்டையை பிடித்து இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த (SFI) மாணவர்கள் தாக்குதலில்…

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்…

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. சென்னையில் வசித்து வந்த மனோஜுக்கு திடீர் என…

கள், ஆவின் நெய் தொடர்பாக பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: கள், ஆவின் நெய் தொடர்பாக பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை தொடங்கியதும், வழக்கமான நடைமுறைகள்…

நெல்லை ஓய்வுபெற்ற காவல்அதிகாரி கொலை: டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்…

சென்னை: நெல்லையில் நடைபெற்ற ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு நோட்டீஸ்…

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

சென்னை தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். நாட்டின் சில மாநிலங்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி,…

பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி ஸ்டாலின் கடிதம்

சென்னை: பாராளுமன்றத் தொகுதி மறுவரையறையை தள்ளி வைக்க வலியுறுத்தும் வகையில், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். பாராளுமன்றத் தொகுதி…