Author: A.T.S Pandian

தமிழகஅரசியல் கட்சிகளுடன் இன்று தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

சென்னை: தேர்தல் மற்றும் வாக்காளர் குளறுபடி குறித்து தமிழக அரசியல் கட்சிகளுடன் இன்று தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொள்கிறார். சமீபத்தில் நடைபெற்ற…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றுமுதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றுமுதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. இன்று நீர்வளத்துறை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை…

பொதுமக்களுக்கு பாதிப்பு: கொடுங்கையூர் குப்பை கிடங்கில் எரி உலை அமைக்க மதிமுக கவுன்சிலர் ஜீவன் கடும் எதிர்ப்பு!

சென்னை: வடசென்னையின் கொடுங்கையூர் (எழில்நகர்) பகுதியில் அமைந்துள்ள பழமையான குப்பை கிடங்கில் தமிழ்நாடு அரசு, எரி உலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மதிமுக கவுன்சிலர்…

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம்: முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: மத்திய அரசு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அதற்கு எதிரான திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதி…

மினி பேருந்து அனுமதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது! அமைச்சர் மூர்த்தி தகவல்…

சென்னை: மினி பேருந்துக்கு அனுமதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டது என மதுரையில் பேருந்து சர்விஸ் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறினார். தமிழ்நாடு அரசு சார்பில்…

வங்கி ஊழியர்களின் 2நாள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு…

சென்னை: நாடு முழுவதும் வரும் திங்கள், செவ்வாயில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளில் காலியாக உள்ள அணைத்து…

திருப்பதியில் இந்துக்களுக்கு மட்டுமே பணி – 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம்! சந்திரபாபு நாயுடு

அமராவதி: திருப்பதியில் உள்ள 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம் என்று அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே…

‘தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்’! கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆற்றிய வரவேற்புரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்’ என கூறினார்.…

ஐபிஎல் போட்டி: சென்னையில் நாளை மாலை நேரத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மாலை ஐ.பி.எல் போட்டி நடைபெற உள்ள நிலையில், நாளை சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…

பாஜகவின் கருப்புக் கொடிகளை வரவேற்கிறேன் – எங்களின் உரிமைகளையும், தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்! டி.கே.சிவகுமார்

சென்னை: பாஜகவின் கருப்புக் கொடிகளை நான் வரவேற்கிறேன் என்று கூறிய கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், எங்களின் உரிமை களையும், தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம் என தெரிவித்தார்.…