Author: A.T.S Pandian

தமிழக – கர்நாடக எல்லையில் மீண்டும் பதற்றம்! போக்குவரத்து பாதிப்பு!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தமிழக – கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர். காவிரி பிரச்சினை ஏற்பட்டு 23-வது நாளாகியும் இன்னும்…

தமிழ்நாடு: 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடல்!

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்திருப்பதாக சமகல்வி இயக்கத் தலைவர் ஜெயம் கூறினார்.…

கோவை: இ.மு. சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்!

கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 22ந்தேதி இந்து…

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளரை மாற்றகோரி  செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி மூன்று இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த…

காலை செய்திகள்!

முதல்வர்கள் கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்கிறார்.. ஜெ.வின் உரை தயார்…அப்பல்லோவில் அதிரடி ஆலோசனை! காவிரியில் 3 நாட்களுக்கு 6,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு…

வரலாற்றில் இன்று! உலக ரேபிஸ் தினம்!

உலக ரேபிஸ் தினம் ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில்…

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: மாண்டியாவில் மீண்டும் போராட்டம்!

பெங்களூரு: காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் மாண்டியாவில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மைசூரு – பெங்களூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளை…

குடிமக்களே உஷார்: அக்.2 காந்தி ஜெயந்தி…. டாஸ்மாக் லீவு…!

சென்னை: வரும் அக்டோபர் 2ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், பார்கள் அனைத்துக்கும் விடுமுறை.. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அக்டோபர்…

டெல்லியில் பயங்கரம்: ஆசிரியரை அடித்துக் கொன்ற பள்ளி மாணவர்கள்!

டெல்லி: பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில்…

உச்ச நீதி மன்றத்தில் ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கு! இன்று தாக்கல்

டில்லி: ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கை ராம்குமார் தந்தை பரமசிவம் தாக்கல் செய்துள்ளார். அதில், ராம்குமார் பிரேத…