Author: A.T.S Pandian

திறந்தவெளி சிறைச்சாலை! அரியானா அரசு முடிவு!!

அம்பாலா: அரியானாவில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜ அரசு ஆட்சி நடைபெற்று…

பாகுபாடுகள் களைந்து பெண்குழந்தைகள் முன்னேற மோடி வாழ்த்து!

டில்லி, சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகள் முன்னேற ’பேட்டி பச்சாவ்’, ‘பேட்டி படாவ்’ என இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் வாழ்த்தினர். சர்வதேச…

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல் தயாரிப்பு நிறுத்தம்!

புதுடெல்லி: சாம்சங் கேலக்ச 7நோட் மொபைல் போன் தயாரிப்பை நிறுத்தி உள்ளதாக தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனம் அறிவித்து உள்ளது. உலகில் மொபைல் தயாரிப்பில் முன்னணியில் உள்ள…

கர்நாடகம் –தமிழகம்: காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஆய்வு நிறைவு!

சென்னை, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி உயர்நிலை தொழில்நுட்ப குழு தனது ஆய்வை நிறைவு செய்து இன்று டெல்லி சென்றது. தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் ஆய்வு மேற்கொண்ட காவிரி…

முதல்வர் விரைவில் குணமடைவார்: சரத்குமார்

சென்னை, முதல்வர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா முழுமையாக…

சென்னை குடிநீர்: கிருஷ்ணாநதி திறப்பு: 4 நாட்களில் பூண்டி ஏரிக்கு வரும்

சென்னை, சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திராவில் இருந்து கிருண்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் 4 நாட்களில் பூண்டி ஏரி வந்து சேரும் என…

அஸ்வின் அபார பந்துவீச்சு: 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

இந்தூர், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. அஸ்வின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது.…

ஜெ.உடல்நலம்: பா.ஜ.க. அமித்ஷா – அருண் ஜெட்லி நாளை சென்னை வருகை!

சென்னை, முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பாரதியஜனதா தலைவர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் சென்னை வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி…

ஜெ.உடல்நிலை குறித்து வதந்தி: 10பேர் குழு கண்காணிப்பு!

சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்து உள்ளது. முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி…

சீனா: 18 வயதுக்குட்பட்டவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த தடை!

சீனா, சீனாவில் 18 வயதுக்குட்டபவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. சீனாவில் சிறுவர்கள் அதிகமாக ஆன்லைன் கேம் விளையாட்டில் அடிமையாவதாக வந்த புகார்களை தொடர்ந்து…