Author: A.T.S Pandian

ஜிஎஸ்டி வரி: தங்கம்: 4%, மளிகை பொருட்கள்: 6%, புகையிலை & கார் & ஆடம்பர பொருள்: 26%

டில்லி, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புகான ஆலோசனை கூட்டம் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்கம்: 4% வரியும், மளிகை பொருட்கள்:…

இடைத்தேர்தல்:  அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது அதிமுக கட்சி. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அதிமுக…

சென்னை போத்தீசில் வருமான வரித்துறை ரெய்டு!

சென்னை, பிரபல துணிக்கடையான போத்தீஸ் சென்னை உஸ்மான் ரோடு கிளையில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிரபலமான துணி நிறுவனம் போத்தீஸ். இதன் கிளைகள்…

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூர்: சுப்ரீம் கோர்ட்டு நேற்று மீண்டும் உத்தரவிட்டும், தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா மீண்டும் கூறி உள்ளார். தமிழ்நாடும், கர்நாடகமும் காவிரி…

ஜெ. உடல்நலம் குறித்த வதந்தி: தொடரும் கைது படலம்….

சென்னை, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய தூத்துக்குடிய சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.…

ரூ.1,000 கோடி தெலுங்கானாவுக்கு தர கோரி திருப்பதி தேவஸ்தானம் மீது வழக்கு!

ஐதராபாத், திருப்பதி தேவஸ்தானம் ரூ.1,000 கோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வழங்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம்…

தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் முடிந்தது!

சென்னை, தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று கூடியது. இன்று காலை 9.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம்…

உலக கோப்பை கபடி: அரை இறுதியில் இந்திய அணி!

ஆமதாபாத், உலக கோப்பை கபடி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய கபடி அணி. 3–வது உலக கோப்பை கபடி போட்டி…

என்னம்மா யோசிக்கிறாய்ங்க…. 'பேனர்' வைத்து மிரட்டும் மம்தா கட்சி!

கல்கத்தா, பேஸ்புக்கில் முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்த மாணவியின் பதிவை எடுத்து, பிரமாண்ட பேனர் வைத்து மிரட்டி உள்ளது திரிணாமுல் காங்கிரஸ். இந்த செயல் அங்கு பரபரப்பை…

மல்யுத்தவீரர் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து சதி: சி.பி.ஐ.வழக்கு பதிவு!

டில்லி, மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சினையில் சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் நார்சிங் யாதவ். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.…