Author: A.T.S Pandian

2மாணவர்கள் சுட்டு கொலை: யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! கடை அடைப்பு!!

யாழ்ப்பாணம், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துக்கு நீதி கோரி நடந்த போராட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 20ந்தேதியன்று…

காலை செய்திகள்!

💥வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 💥தலாக் விவாகரத்து முறையால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை பாழாவதைப் பொறுத்துக்…

சீனாவில் பயங்கர வெடி விபத்து: 7 பேர் பலி! 94 பேர் படுகாயம்

ஷன்சி, சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 94 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது. சீனாவின் ஷான்ஷி…

இன்று கூடுகிறது: திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம்! பிரதான கட்சிகள் புறக்கணிப்பு!!

சென்னை, காவிரி பிரச்னையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பிரதான கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் இந்த…

சென்னை: பைக் திருடும் கும்பல் கைது! 18 பைக்குகள் 1 கார் மீட்பு!! உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமா?

சென்னை, சென்னையில் பைக் திருடும் கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் இருந்து 18 பைக்குகள், 1 கார் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.…

தமிழக அமைச்சரவை கூட்டம்: ஓபிஎஸ் தலைமையில்இன்று மாலை கூடியது!

சென்னை, தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் நிதிஅமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ…

மால்டா: விமானம் தரையில் மோதி விபத்து! 5 பேர் பலி!!

மால்டா: மால்டா தீவில் இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மத்திய தரைக்கடலின்…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனிஅதிகாரிகள் நியமனம்! அரசாணை வெளியீடு!!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. இன்று…

ஜெ. குறித்து வதந்தி: நிலமையை கட்டுப்படுத்த கைதுதான் வழியா? உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழக முதல்வர் குறித்து வதந்தி பரப்புவோரை கைது செய்வது குறித்து டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதி மன்றம்…