Author: A.T.S Pandian

திமுக கூட்டும் அனைத்துகட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்கும்! ஜி.கே.வாசன்

சென்னை, சட்டசபை எதிர்கட்சியான தி.மு.க. நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் த.மா.கா. பங்கேற்கும் என ஜி.கே.வாசன் கூறினார். காவிரிநதிப் நீர்ப்பிரச்சனை தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி திமுக நடத்தும்…

முதல்வர் உடல்நலம் பெற்று, மக்களுடன் தீபாவளியை கொண்டாட குஷ்பு விருப்பம்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, முதல்வர்…

2 சாக்கு மூட்டை திருட்டுபோன்கள்: 6ஆண்டுகளாக விற்பனை செய்துவந்த மார்வாடி கைது!!

சென்னை, வழிப்பறி மற்றும் திருடப்படும் எலக்ட்ரானிக் பொருட்களை சாக்குமூட்டையில் கட்டி, ராஜஸ்தானில் விற்க முயன்ற மார்வாடி கைது செய்யப்பட்டார். சென்னையில் வழிப்பறி செய்யப்படும் திருட்டு செல்போன்களை ராஜஸ்தானில்…

இடைத்தேர்தல்: அரவக்குறிச்சி வேட்பாளர்கள், தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை, அரவக்குறிச்சியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நேட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில்…

5 மாநில சட்டசபை தேர்தல்: பிப்ரவரியில் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்!

புதுடெல்லி: உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2017ம் ஆண்டு பிப்ரவரி…

தீபாவளி சிறப்பு பேருந்து: இன்று முன்பதிவு தொடங்கியது!

சென்னை, தீபாவளிக்கு ஊருக்கும் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி…

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி!

டெல்லி: டிஎஸ்பி விஸ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மிகவும் பரபரப்பான கோகுல்ராஜ்…

ஒடிசா: பாதுகாப்பு படை அதிரடி தாக்குதலில் 18 மாவோயிஸ்டுகள் பலி!

மால்கான்கிரி, ஒடிசாவில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் 18 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இரண்டு போலீசாரும் காயமடைந்தனர். ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினரின் அதிரடி…

தமிழகம்: 50 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! தலைமை நீதிபதி

சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார். சென்னை தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்…

தமிழகம்: உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி இன்று முடிகிறது!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. ஆகவே…