Author: A.T.S Pandian

தீபாவளி கொண்டாட்டம்: மதுவில் மயங்கிய மங்கைகள்!

சேலம், சேலம் அருகே ஓமலூரில் தீபாவளி பண்டிகையை மதுபோதையின் மயங்கி விழுந்து கொண்டாடிய பெண்கள்… சமுக மாற்றத்தின் அறிகுறியா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். சேலம் மாவட்டம்…

இலங்கை: பிரதமர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்!

கொழும்பு, இலங்கையில் பிரதமர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இலங்கையில் பிரதமர் விக்கிரமசிங்கேவின் மாளிகையில் அரசு சார்பில் தேசிய…

தாயின் பெருமையை உணர்த்திய இந்திய கிரிக்கெட் அணியினர்!

விசாகப்பட்டினம், நேற்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள், பெற்ற தாயை கவுரவப்படுத்தினர். தாங்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் வீரர்கள்…

பாக். ராணுவ முகாம்கள் மீது, இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்!

கேரன் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானின் நான்கு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்திய உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து…

செம்மரங்கள் வெட்டியதாக 83 தமிழர்கள் கைது!

கடப்பா, செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான 83 தமிழர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ஆந்திர நீதிமன்றம் உத்தரவு உத்தரவிட்டு உள்ளது. ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை…

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த, இறந்த நாள்! 30-10-16

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில்…

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

குவான்டன்: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. தென்கொரிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 5 –…

தொடரை கைப்பற்றியது இந்தியா: அமித்மிஸ்ராவின் அதிரடி பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து!

விசாகப்பட்டினம், இந்தியா- நியூசிலாந்து இடையே இன்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் அமித்மிஸ்ராவின் அதிரடி பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது. இதனால் 190 ரன் வித்தியாசத்தில்…

4 நாட்கள் பலத்த மழை: சென்னை மக்களை பயமுறுத்தும் வானிலை மையம்!

சென்னை, வங்க கடலில் உருவான ‘முதலை’ புயல் காற்றழுத்த மண்டலமாக மாறியதால் நாளை முதல் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை…