3 தொகுதி இடைத்தேர்தல்: 91 வேட்புமனுக்கள் ஏற்பு!
சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் 91 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலின்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர்…
சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் 91 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலின்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர்…
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து விவசாய நிலத்தில் விழுந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…
சென்னை, சென்னையை அடுத்த பட்டாபிராம் -திருநின்றவூர் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 3 நாட்கள் சென்னை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில்…
சென்னை, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் நவம்பர் 19-ம் தேதி பொது விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி…
டில்லி, ஓ.ஆர்.ஓ.பி. (ONE RANK ONE POST) பிரச்சினை குறித்த இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி டெல்லி போலீசாரால் தடுத்து…
டில்லி, ஒரு லட்சம் முன்னாள் வீரர்களின் ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சனைக்கு 2 மாதத்தில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறுதி அளித்துள்ளார். ஒரே பதவி…
சென்னை, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் அநேக பகுதிகளில் நல்ல மழை பெய்ய ஆரம்பித்து உள்ளது. இதன் காரணமாக , மழை வெள்ளத்தில் இருந்து மக்களை…
டில்லி, இந்தியஅரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழக தலைவர் ராமதுரை, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் தேசிய…
ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் கடல் அலையில் வேன் சிக்கியதால், அதனுள் இருந்த சுற்றுலா பயணிகளை அந்த பகுதி மீனவர்கள் காப்பாற்றினர். தனுஷ்கோடி கடல் அலையில் வேன் சிக்கி, நகர…
டில்லி, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரட்டிப்பாக மாறுகிறது. அதற்கான மசோதா வரும் பாராளு மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய எம்.பி.க்கள்…