Author: A.T.S Pandian

சென்னை: கிருஷ்ணா நதி நீரை நிறுத்தியது ஆந்திரா…

சென்னை, தமிழ்நாட்டுக்கு வரும் கிருஷ்ணா நதிநீர் இன்று திடீரென நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நகருக்கு ஒரு…

ஈராக்: 19 எண்ணை கிணறுகளுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் தீ வைப்பு…!

மொசூல், ஈராக்கில் 19 எண்ணெய் கிணறுகளுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் சுவாசிக்க அவதிப்படுவதாக பிபிசி…

என்டிடிவி ஒளிபரப்பு தடை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்….

டெல்லி: என்.டி.டி.வி இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது என்டிடிவி நிர்வாகம். 2016 ஜனவரி மாதம்…

முதல் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா…

பெர்த்: தென் ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 177 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா அணி. மேற்கு ஆஸ்திரேலியாவில்…

தமிழ்நாடு: தொழிற்சங்க பிரமுகர்: ஏ.வெங்கடேசன் அவர்களின் வாட்ஸ்அப் பதிவு

நெட்டிசன்: “தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் மேற்படிப்புக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தொழிலாளர் நல வாரியத்தில் மனு அளிக்க…

ரஷ்ய மொழியில் பாடி அசத்திய எஸ்.பி.பி.!

மாஸ்கோ, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சியில், ரஷ்ய மொழியில் பாடல் பாடி அசத்தினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின்…

தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியை ஆதரித்து திருநாவுக்கரசர் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் பணப்பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டது காரணமாக கடந்த மேமாதம்…

திருப்பதி: கோயில் வி.ஐ.பி. வரிசையில் நுழைந்த இளைஞர்! பாதுகாப்பு கேள்விக்குறி!

திருப்பதி: தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் திருப்பதி திருமலை கோயிலில் உரிய அனுமதி சீட்டு இன்றியும், பாரம்பரிய உடை அணியாமலும் இளைஞர் ஒருவர் சந்நிதி வரை சென்றது…

தெலுங்கானா: மனைவியின் உடலை 60கி.மீ. தள்ளுவண்டியில் தள்ளி சென்ற கொடுமை!

ஐதராபாத்: பணம் இல்லாததால், இறந்த மனைவியின் உடலை தள்ளு வண்டியில் வைத்து 60 கி.மீ., தள்ளி சென்ற பரிதாப சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம்,…

'ஐஸ்வர்யம்' பெருக அருமையான வழிமுறைகள்…..

ஐஸ்வர்யம் பெருக வழிமுறைகள்….. 1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும் 2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில்…