Author: A.T.S Pandian

மேலும் ஒரு விவசாயி தற்கொலை! பலி எண்ணிக்கை 12 ஆனது!

தஞ்சாவூர்: விவசாயம் பொய்த்ததால் பட்டுக்கோட்டை அருகே மாசிலாமாணி என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இவரோடு சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.…

கருப்பு பணம் மாற்றினால் 7 ஆண்டு சிறை! வருமான வரித்துறை

டில்லி, கருப்பு பணத்தை மாற்ற முயற்சி செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது. ரூ.500, 1000…

இன்றைய முக்கிய செய்திகள் 21/11/2016

இன்றைய முக்கிய செய்திகள் தனி அறைக்கு மாற்றப்பட்டதால் ஜெயலலிதா மகிழ்ச்சி. எழுதுவதற்கு பயிற்சி மேற்கொள்கிறார். காவிரி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் தி.மு.க. மீண்டும் குரல் கொடுக்கும் மு.க.ஸ்டாலின்…

ஐடியா: இலவச ஸ்வைப் மிஷின்…!

நெட்டிசன்: பொன் தங்கராஜ் (Pon Thangaraj) அவர்களின் முகநூல் பதிவு: உடனடித் தேவை அனைவருக்கும் இலவச சுவைப் மிசின் ஒன்றே. தற்போதுள்ள மொபைல் போன் அளவிலேயே சுவைப்…

பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் பாலியல் தொல்லை: மாணவி தற்கொலை

கர்னூல்: கல்லூரி பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.…

மோடி மறு ஆய்வு: ரூ 500, 1000 மீண்டும் செல்லுமா?

டில்லி, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து தேவையான…

வரலாற்றில் இன்று 21.11.2016

வரலாற்றில் இன்று 21.11.2016 நவம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 325 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள் உள்ளன.…

உச்சநீதிமன்றமும் தேசவிரோதியா? ராகுல் கேள்வி

டில்லி, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பணப்பிரச்சினை பற்றி விமர்சித்த உச்ச நீதி மன்றமும் தேச விரோதியா என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை…

“அமித்ஷா ஆதரவில் நல்ல நோட்டு மாற்றம்!”:மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதிய நண்பர் ஓஷா

குஜராத் மாநில பாஜகவில் முன்னணி தலைவர்களுள் ஒருவாரக விளங்கியவர் யாதின் ஒஷா. குஜராத் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக இருந்த இவர், பின்னாளில் பா.ஜ.கவில் சேர்ந்து அமித்ஷாவுக்கு சட்டரீதியான…

ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமானவரித்துறை “கடிதம்”!

டில்லி, ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நாடுமுழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட…