Author: A.T.S Pandian

தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் தலா 8 தொகுதிகளை இழக்கும்! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் தலா 8 தொகுதிகளை இழக்கும் , உத்தரபிரதேசம், பிகாா் மாநிலங்கள் 11 தொகுதிகளை கூடுதலாக பெறும்…

திமுக மாணவர் அணி தலைவர், செயலாளர் மாற்றம்!

சென்னை: திமுக மாணவர் அணிச்செயலாளர் மற்றும் தலைவர் மாற்றம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திமுக மாணவர் அணி செயலாளராக இருந்த எழிலரசன் அந்த…

கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள்மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் – 23 பேர் அதிரடி பணி நீக்கம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில், கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள்மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு உள்ளதாகவும், இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 ஆசிரியர்கள் அதிரடி பணி நீக்கம் செய்யப்பட்டு…

நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் ‘தமிழ்நாடு’ ! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

டெல்லி: நடப்பு நிதியாண்டில் நாட்டிலே அதிக அளவு கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு என்பது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின்போது,…

குடிதண்ணீர் தொட்டியில் ‘மலம்’ கலந்த விவகாரம்: வேங்கைவயல் குற்றவாளிகளுக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்…

புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிதண்ணீர் தொட்டியில் ‘மலம்’ கலந்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு புதுக்கோட்டை உரிமையியல் நீதிமன்ற…

தமிழக மீனவர்களை மத்தியஅரசு வஞ்சிக்கிறது! தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு!

டெல்லி: மத்திய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்களை வஞ்சித்து வருவதாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு…

திமுக எம்பிக்கள் குறித்து பேசியதற்கு 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்! தர்மேந்திர பிரதான் பேச்சு + அறிக்கை

டெல்லி: திமுக எம்பிக்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு 100 முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அதே வேளையில்…

நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: தமிழ்நாடு அரசுமீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை…

சென்னை: நெல் விளைச்சல் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசே…

சென்னையின் நுழைவு வாயில் செங்கல்பட்டு – ஒவ்வொரு தனி மனிதருக்கும் நன்மை செய்வதுதான் திமுக அரசு! முதலமைச்சர் ஸ்டாலின் உரை

செங்கல்பட்டு: சென்னையின் நுழைவு வாயில் செங்கல்பட்டு என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒவ்வொரு தனி மனிதருக்கும் நன்மை செய்வதுதான் திமுக அரசு என்று கூறினார். செங்கல்பட்டில் ரூ.1285…