Author: A.T.S Pandian

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய தீர்ப்பாயத்துக்கு 269 மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் என அனைத்துக்கும் சேர்த்து, மத்தியஅரசு தரப்பில் 269 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

வெள்ளிக்கிழமை மற்றும் ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சம்பல் மசூதியில் கடும் பாதுகாப்பு…

சம்பல்: இன்று வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி, அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.…

ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சனம்: நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின்…

சென்னை: மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சித்த நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. மகாராஷ்டிராவில், சமீபத்தில்…

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ரூ.22,919 கோடி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ரூ.22,919 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், உழவர் நலன்…

தமிழ்நாட்டின் வளர்ச்சி கடந்த 3ஆண்டுகளில் 8% உயர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 3ஆண்டுகளில் 8% உயர்ந்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார். இந்திய நகரங்களில் வாழக்கூடிய சூழல்களை…

செந்தில் பாலாஜி வழக்குகளை சேர்த்து விசாரிப்பதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்…

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்கக்கூடாது, தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம்…

செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும்…

பட்டியல் சாதியினருக்கான  நிதியில் மோசடி-  2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

திண்டுக்கல்: பட்டியல் சாதியினருக்கான நிதியில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது என கூறிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு என்பதே…

மீனவர்கள் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்த அண்ணாமலை!

சென்னை: மீனவர்கள் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் மற்றும் உள்துறை அமைச்சர் சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாடு மக்களின் நலனுக்காக எதையும் செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார்.…

பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி: மே 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஏடிஎம் கட்டணம் உயர்வு….

சென்னை: பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக, மே 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஏடிஎம் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் கட்டணங்கள்…