மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்! சட்டப்பேரவையில் துணைமுதல்வர் தகவல்…
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.…