Author: A.T.S Pandian

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சூர்ப்பனகை! துரை.நாகராஜன்

அத்தியாயம்: 3 சூர்ப்பனகை அடிக்கடி கோதாவரி ஆற்றில் இறங்கி வெகுநேரம் நின்று கொண்டிருப்பாள். வெகுநேரம் என்றால், உடம்புக்குள் எரிகிற காமம் அணைந்து போகிறவரை, இதற்காகவே அவள் பஞ்சவடிக்கு…

500-1000 செல்லாது: திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங். ஆர்ப்பாட்டம்!

சென்னை, ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம்…

மத்தியஅரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் – ஸ்டாலின் கைது!

சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.…

ரூ.50, ரூ.100: வதந்திகளை நம்ப வேண்டாம்! மத்திய அரசு

டெல்லி: ரூ.50, 100 பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த 8ந்தேதி பிரதமர் மோடி கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும்…

போஸ்ட் ஆபீஸ்: ரூ.32,631 கோடி டெபாசிட்! அதிகாரி தகவல்

டில்லி, மத்திய அரசால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போஸ்ட் ஆபீசில் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சலக அதிகாரி…

வேலூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தறுத்து கொலை….

திருப்பத்தூர், வேலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர்…

இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம் – வெள்ளையன் ஓட்டம்…!

சென்னை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு…

மேம்பாலங்களை நாங்களே திறப்போம்! ராமதாஸ்

சென்னை, வேலைகள் முடிந்து தயார் நிலையில் இருக்கும் மேம்பாலங்களை தமிழக அரசு திறக்காவிட்டால் நாங்களே திறப்போம் என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். போக்குவரத்து நெரிசலை…

பஞ்சாப்: சிறையிலிருந்து தப்பிய காளிஸ்தான் தலைவன் கைது!

டில்லி, பஞ்சாப் சிறையிலிருந்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹர்மிந்தர் மின்டூவை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நப்ஹா சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

வரலாற்றில் இன்று 28.11.2016

வரலாற்றில் இன்று 28.11.2016 நவம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 332 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன.…