Author: A.T.S Pandian

விதிகளை மீறி ஜெயலலிதா சமாதி அமைக்கப்பட்டதா?

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதி குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது. விதிகளை மீறி அவரது உடல் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டதாக…

தமிழக அரசு மீது மறைமுக அதிகாரம் செலுத்தவில்லை! தமிழிசை பேட்டி

சென்னை: தமிழக அரசு மீது மத்திய பாஜக அரசு மறைமுக அதிகாரம் செலுத்துவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள்…

மதுரையில் வங்கியில் பணம் எடுக்க காத்திருந்தவர் மரணம்!

மதுரை. வங்கியில் பணம் எடுக்க காத்திருந்தவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பணம் மாற்றும் விவகாரம் காரணமாகவும், பணம் எடுக்க காத்திருப்பது காரணமாகம் இதுவரை நூற்றுக்கணக்கானோர் மரணத்தை தழுவி…

முத்தலாக்: இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது! அலகாபாத் நீதிமன்றம்

அலகாபாத், முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. முத்தலாக் என்பது சட்டவிரோதம் என அலகாபாத் நீதிமன்றம் கருத்து…

ஜெயலலிதா சமாதி: அஞ்சலி செலுத்த வருவோருக்கு இலவச உணவு!

சென்னை, ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருவோருக்கு இலவச உணவு, தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கி அதிமுக தொண்டர்கள் உதவி வருகின்றனர். கடந்த 5ந்தேதி நள்ளிரவு நம்மை விட்டு…

சென்னையை மிரட்ட வருகிறது 'வர்தா' புயல்: 'வரும்' ஆனா 'வராது'

சென்னை, வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டல் புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும்…

கருணாநிதியை நேரில் பார்க்க வரவேண்டாம்! திமுக அறிவிப்பு

சென்னை, திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்க்க யாரும் வரவேண்டாம் என்று திமுக அறிவித்து உள்ளது. கடந்த சில நாட்களாக ஒவ்வாமை காரணமாக சிகிச்சை பெற்று வந்த…

ஜெயலலிதா மறைவு: உருக்கத்துடன் விடை கொடுத்த மெய்க்காவலர்!

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் பாதுகாவலரான அப்பு, ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி உருக்கமாக விடைபெற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கு நம்பிக்கையான மெய்க்காவலராக இருந்தவர்…

குளிர்பதன வசதியுடனான ஜெயலலிதாவின் இறுதி பயணப்பெட்டி

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட பெட்டி, சந்தனக்கட்டையால் செய்யப்பட்டது, வெளியே தங்க முலாம் பூசப்பட்டது. இந்த பெட்டியானது பிரபல நிறுவனமான பிளையிங் ஸ்குவாட்…

ஏன் பார்வையற்றோரால் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண முடிவதில்லை – ரிசர்வ் வங்கிக்கு நீதிமன்றம் கேள்வி

மும்பை, தற்போது புதியதாக வெளியிடப்பட்டிருக்கும் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை பார்வையற்றோர் அடையாளம் காண முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து முப்பை உயர்நீதி மன்றம்…