Author: A.T.S Pandian

621பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 621பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்வாணையத்தின் மூலம் பால்வளம், கைத்தறி, சுகாதாரத் துறைகளுக்கு…

ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்! உயர்நீதிமன்றம் மதுரை கிளை

மதுரை: ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உறுதி செய்துள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், மத்தியஅரசு…

9.69% வளர்ச்சி: பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழ்நாடு புதிய உச்சம்! முதலமைச்சர் பெருமிதம்

சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். தமிழ்நாடு 9.69% வளர்ச்சியுடன்…

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைவு…

சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை சரவன் ரூ.68ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக விலை குறைந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. உலகம் முழுவதும்…

போலிச் செய்திகள், ஏஐ நன்மைகள், தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கேள்வி

டெல்லி: போலிச் செய்திகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை? தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். போலிச்…

சட்ட பாடப்புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்ப்பு! சட்ட அமைச்சர் ரகுபதி பேரவையில் வெளியிட்ட 28 முக்கிய அறிவிப்புகள்…

சென்னை: தமிழ் மொழியில் சட்ட பாடப்புத்தகங்கள் உள்பட 28 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி சட்டத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று…

சட்டவிரோத பண மோசடி : கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது மோசடி வழக்கு;

திருவனந்தபுரம்: சட்டவிரோத பண மோசடி தொடர்பான புகாரின் பேரில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கி…

உதகை, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்குத்தான் கட்டுப்பாடு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: உதகை, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்குத்தான் கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் மறுஆய்வு செய்யக்கோரிய மனு…

தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரிய மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: உச்சநீதி மன்றம் தேர்தல் பத்திரம் முறைக்கு தடை விதித்துள்ள நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரி தொடரப்பட்ட மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம்…

இலங்கை சென்றார் பிரதமர் மோடி: 11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையின்றி விடுதலை!

கொழும்பு: பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ள நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். பிரதமர் மோடி…