கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் விற்பனை! கோவையில் 4 பேர் கைது!
கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு…
கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு…
திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கண்ககான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து, ஆரூரா தியாகேசா கோஷத்துடன் இழுக்க…
சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப் படும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…
சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களிலும் அவர்கள் பங்குதாரர்களாக உள்ள டிவிஎச் கட்டுமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவையிலும் சோதனை…
சென்னை: பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, மேலும் 14 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. ஏற்கனவே 11 மீனவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை…
சென்னை: வஃபு மசோதா உள்பட தமிழ்நாடுக்கு உரிய நிதியை விடுவிக்க மறுக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில்…
டெல்லி: தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலி வனப்பகுதியில் மரங்கள் வெட்ட தடை விதித்த உச்சநீதிமன்றம் மாநில அரசின் நடவடிக்கையை கடுமை யாக விமர்சித்தது. தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலியில் உள்ள…
டெல்லி: 2025ம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இலக்கை மிஞ்சி சாதனை படைத்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. அதன்படி, 2025 நிதியாண்டில் இந்தியா முழுவதும் 5,614 கி.மீ நீள…
ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா மற்றும் ராமேஸ்வரம் தாம்பரம் புதிய ரயில் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை மண்டபம்…
சென்னை: அண்ணா பலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுஉள்ளது. 2024 நவம்பர்/டிசம்பர் 2024இல்…