Author: A.T.S Pandian

போராட்டம் போதும்: மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள்!

சென்னை, ஜல்லிக்கட்டுக்காக போராடியது போதும் என மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி இளைஞர்களுக்கு வேண்டுகோள்…

கோவையில் ரேக்ளா! அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை, கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. அமைச்சர் வேலுமணி காலை 11.30 மணி அளவில் தொடங்கி வைத்தார். குறைந்த அளவே ரேக்ளா வீரர்கள் கலந்துகொண்ட…

மெரினாவில் பதட்டம்! 10,000 போலீசார் குவிப்பு!!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் வேளையில்,…

பொதுமக்கள் அல்ல! அதிமுகவினர் நடத்தும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா…!

சென்னை, தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டியானது அதிமுகவினர் நடத்தும் போட்டி என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை…

ஏன் வேண்டும் ஜல்லிக்கட்டு?

போஸ் இன்டிகஸ் ( Bos indicus) எனப்படும் நமது மாடுகள் பற்றி அனைவரும் தெரிய வேண்டியது அவசியம் சென்னை, தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு…

ஒபாமா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரத்து! டிரம்பின் முதல் கையெழுத்து

வாஷிங்டன், அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20ந்தேதி பதவி ஏற்றுள்ளார். தொடர்ந்து அதிரடியாக ஒபாமா மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து கையெழுத்திட்டுள்ளார். அதிபராக…

அலங்காநல்லூர் முற்றுகை: அமைச்சர் விரட்டியடிப்பு! பதற்றம் தொடர்கிறது….

மதுரை, தமிழக அரசு அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவித்துள்ளதால், அலங்காநல்லூர் பகுதி பதற்றமாக காணப்படுகிறது. தமிழக அரசு இயற்றியுள்ள அவசர சட்டத்தை ஏற்க மறுத்து…

ஜல்லிக்கட்டு: மெரினாவை நோக்கி திரளும் மக்கள்… இரவிலும் போராட்டம்…..

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு தற்காலிகமாக அவசர சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், போராட் டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டம் நிறைவு பெறாது…

மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து காளைகள் நீக்கம்! கவர்னர் விளக்கம்!!

சென்னை, தமிழக அரசின் அவசர சட்டத்தில், மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து காளைகள் நீக்கப்பட்டு உள்ளதாக கவர்னர் விளக்கம் தெரிவித்து உள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடைபெற்று வரும்…

நடிகர்கள் போராட்டத்தை புறக்கணித்த விஜய்! மெரினா போராட்டத்தில் இணைந்தார்!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க போராட்டத்தை புறக்கணித்த விஜய், இன்று சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்களோடு இணைந்தார். ஜல்லிக்கட்டுக்கு…