Author: A.T.S Pandian

8க்கு 10 அறைதான்: சசிகலாவுக்கு சலுகைகள் கிடையாது! சிறைத்துறை டி.ஜி.பி தகவல்

பெங்களுரு: சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது என்று பெங்களூரு…

“முதல்வராகிறார் எடப்பாடி! 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு”

சென்னை, கவர்னர் சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அடுத்த 15 நாட்களில் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…

எம்எல்ஏக்களை மீட்க கோரிய மனுக்கள் டிஸ்மிஸ்! ஐகோர்ட்டு

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக சசிகலா தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு சென்றுள்ளதால், எடப்பாடி…

நட்ராஜை முதல்வராக தேர்வு செய்யுங்கள்! அதிமுக எம்எல்ஏக்களுக்கு கட்ஜு வேண்டுகோள்!

டில்லி, தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழக முதல்வர் மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏவான நட்ராஜ் ஐபிஎஸ்-ஐ முதல்வராக அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள்…

சபரிமலையில் விரைவில் விமான நிலையம்! பினராய் விஜயன் தகவல்!!

திருவனந்தபுரம், பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மாநிலஅரசு முயற்சி செய்து வந்தது. தற்போது மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து என்று…

ஏப்ரல் 5-ல் தொடங்குகிறது ஐ.பி.எல்.! போட்டி அட்டவணை அறிவிப்பு!

மும்பை, 10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ந்தேதி தொடங்க இருக்கிறது. போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் –…

ஆட்சி அமைக்க எடப்பாடிக்கு அழைப்பு?

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளதை தொடர்ந்து, அ.தி.மு.க., சட்டமன்ற குழு தலைவராக தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி…

ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தினகரன் தப்பியது எப்படி? நல்லமநாயுடு

சென்னை, 18 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று 21வது ஆண்டு இறுதி தீர்ப்பு கூறப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதலில் குற்றம்சாட்டப்பட்ட டிடிவி தினகரன் தப்பியது எப்படி என்பது…

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் ம.நடராஜன்!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறைச்சாலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் சசிகலா. ஆனால், அவரது கணவரான ம.நடராஜன் ஏற்கனவே பெங்களூர் சென்றுவிட்டார். அங்கு பரப்பன அக்ர ஹாரா…

பெங்களூரு சிறையில் கம்பி எண்ணும் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்!

சென்னை, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. அதிமுக எம்எல்ஏக்களை மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து…