Author: A.T.S Pandian

சென்னையில் இன்று விஜய் தேர்தல் பிரசாரம்…

சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது பிரசாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடு களுடன் சென்னை காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது.…

இன்று முதல் அமலுக்கு வந்தது 61 நாட்கள் மீன்பிடி தடை காலம்!

சென்னை: தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் இன்று முதல் அமலுக்கு வந்ததுள்ளத. இதன் காரணமாக சென்னை காசிமேடு, பட்டினம்பாக்கம், கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட…

அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்! ப.சிதம்பரம்

சென்னை: மத்தியஅரசு கொண்டு வரும் அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.52 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் பறிமுதல்!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF)…

தருமபுரி மாவட்டத்தில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தருமபுரி: பாலக்கோட்டில் அதிகாலையில் வாக்கிங் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் தீவிர…

‘நெருப்புடன் விளையாட வேண்டாம்’! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..ங.

சென்னை: நெருப்புடன் விளையாட வேண்டாம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான். சண்டை செய்துகொண்டே இருப்பான். பிரதமர்…

ஈரானின் ஆயுதக்கிடங்கு மீது பங்கர் – பஸ்டர் குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல்…

தெஹ்ரான்: ஈரானின் ஆயுதக்கிடங்கு மீது அமெரிக்கா பங்கர் – பஸ்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையில் மிக…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து இன்று (மார்ச்…

மேற்குவங்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுவோம்! மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: மேற்குவங்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுவோம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23…