Author: A.T.S Pandian

மதுரை ஒலிம்பிக் அகாடமியை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை: மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை ஒலிம்பிக் அகாடமியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு…

ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திமுகவைச் சேர்ந்த ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.…

கோயில்களுக்கு சொந்தமான நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்! அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. “ஏழை தெய்வங்களுக்கு ஓட்டுரிமை…

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி நியமனம்!

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதியாக சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். சென்னை…

மாநிலங்களவை தேர்தல்: பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் திடீர் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பமாக பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாமக தரப்பில்,…

நாளை சனிப்பெயர்ச்சி: வெள்ளி, சனி சிறப்பு ரயில்கள் இயக்கம்…

சென்னை: நாளை சனிப்பெயர்ச்சி நிகழ்வதையொட்டி, தெற்கு ரயில் நாளை, நாளை மறுதினம் (மார்ச் 6 மற்றும் 7ந்தேதி) சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின்…

மாநிலங்களவை தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர். திமுகவை சேர்ந்த திருச்சி சிவா மற்றும்…

நாளை சனிப் பெயர்ச்சி: திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்…

சென்னை: திருநள்ளாறு நாளை சனிப் பெயர்ச்சியைச் யொட்டி விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும்…

போர்: வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு மையம்- அவசர உதவிஎண்கள் அறிவிப்பு

டெல்லி: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மேலும் அவர்களுக்கு உதவ அவசர…

மெரினாவில் கடைகள் அமைப்பதை உரிமையாக கோர முடியாது! உயர்நீதிமன்றம்

சென்னை: மெரினாவில் கடைகள் அமைக்க உரிமையாக கேட்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மாபியா கும்பல் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளது. சென்னை…