5 மாநில வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்களுக்கிடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று…
5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்களுக்கிடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று…
சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று…
சென்னை, தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு…
ஒரே தவணையில். தன் நிறுவனங்கள் மீதான வங்கிகளுக்கான கடன்களை திருப்பி செலுத்த தயார் என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியிருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழில்…
பெங்களூரு, இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த டெஸ்ட் தொடர் வரும் 16ந்தேதி ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா…
கோவை, சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஈஷா மையத்தில் உள்ள குளத்தில் நீராடியபோது மர்மமான முறையில் மரணம் அடந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஈஷா…
உலகம் முழுவதும் ஆண்களுக்கு இணையாக அனைத்து தொழில்களிலும் பெண்கள் கோலோச்சி வரும் வேளையில், கறிவெட்டும் சவாலான தொழிலையும் ஒரு இஸ்லாமிய பெண் செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி…
சென்னை, தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 13ந்தேதி முதல் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ்…
சென்னை, கடந்த மாதம் 18ந்தேதி நடைபெற்ற எடப்பாடி தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பு குறித்த சிடியை மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…
சென்னை, எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்கும் சட்டமன்ற அவசர கூட்டம் கடந்த 18ந்தேதி நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சியினரும், ஓபிஎஸ் அணியினரும் வலியுறுத்தினர். இதன்…