Author: A.T.S Pandian

எடப்பாடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன…

நெட்டிசன்: ஏப்ரல் 12ந்தேதி 7 அன்று நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.…

ஆர்.கே. நகரில் தி.முக.வே வெல்லும்!

சந்திரபாரதி: ஆர்.கே. நகர் தேர்தல் ஆட்சி அமைப்பதற்கோ, ஆட்சி அங்கீகாரத்தைக் கோரவோ நடக்கும் இடைத் தேர்தல் அல்ல. மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில் திமுக தனது செயல் தலைவர்…

பெரும்பாலான ஆண்கள் பிரச்சினைக்குரியவர்களே…! மனம் திறக்கிறார் ‘வைக்கம்’ விஜயலட்சுமி

பாடகி “வைக்கம்” விஜயலட்சுமி பகுதி- 2 திருமணத்தில் இருந்து விலகுகிறேன்னு சொன்னபோது அவரோட எதிர்வினை எப்படி இருந்தது? முதலில் கோபம், போனில் மிரட்டல் தொடந்தது. ஆனா நான்…

நலிந்தோர் குடும்பநல உதவித்திட்ட நிதி 20ஆயிரமாக உயர்வு!

சென்னை, இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் நலிந்தோர் நிவாரண நிதி ரூ. 10 ஆயிரத்திலிருந்து இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.20…

இலவச லேப்டாப் வழங்க 758 கோடி ஒதுக்கீடு! நிதி அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, இன்று தாக்கல் செய்யப்பட்ட 2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.3,680 கோடியும்,…

இலவச மின்சாரம் தொடரும்! ஜெயக்குமார்

சென்னை, இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்கனவே உள்ளபடி இலவச மின்சார திட்டம் தொடரும் என்றும் அறிவித்தார். இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக…

தத்தளிக்கும் தமிழகம்: ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை!

சென்னை, தமிழகம் நிதி பற்றாக்குறையால் தத்தளித்து வருவதை இன்று தாக்கல் செய்த நிதி அறிக்கை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது. ரூ.3,14,366 கோடி கடனில் தத்தளித்து வருவதை உறுதிபடுத்திய பட்ஜெட்,…

தமிழக பட்ஜெட் துளிகள்…

சென்னை, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, நிதி அமைச்சர் ஜெயக்குமாரால் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு…

கடலி(னி)ல் மூழ்குகிறது தமிழகம்: ரூ.3,14,366 கோடி கடன் உள்ளதாக பட்ஜெட்டில் தகவல்!

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆரம்பத்தில் சில மணித்துளிகள் அமளி ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.…

மத்திய அமைச்சர் பொன்.ரா. மீது செருப்பு வீச்சு!

சேலம், நேற்று முன்தினம் டில்லியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்துக்கு வந்தடைந்தது.…