Author: A.T.S Pandian

ஈழப்பிரச்சனை: ஐ.நா.அறிக்கை சொல்வது என்ன?

2009ம் ஆண்டு இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் குரலாக இருக்கிறது. ஆனால் இப்படி குரல் கொடுக்கம் நம்மில் பலருக்கு,…

வதைபடும் அகதிகள்!

தற்போது 40 லட்சம் அகதிகள் பல திசைகளிலிருந்தும் ஐரோப்பா நோக்கி பயணித்தவண்ணம் இருக்கின்றனர். எத்தனை தடைகள், சிக்கல்கள், ஆபத்துக்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி, சட்டப்படியோ, ஆவணங்களில்லாமலோ ஏதோ…

மருத்துவம்: தேன் + … = என்ன பலன்?

தேன் என்பது சுவைக்காக மட்டுமல்ல.. அற்புதமான மருந்து. இதை எதனுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இவை. @…

கபாலி: துவங்கியது படப்பிடிப்பு.. தொடருது பஞ்சாயத்து!

சென்னை: நமது ungalpathrikai.com இதழில் சொன்னது போலவே, கபாலி படம் குறித்து ரஜினிக்கும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும் இடையே பொது நண்பர்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் நேற்று இரவும்…

ஒரு கிலோ தங்கத்தில் மின்னும் விநாயகர்!

சென்னை: பிரபல நகைக்கடையில் ஒரு கிலோ தங்க ஆபரணங்களைக் கொண்டு விநாயகர் உருவம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருறது. நடனமாடும் விநாயகர், தவில்…

இந்திரா, ராஜீவ் ஸ்டாம்ப் தடை: நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

சென்னை : இந்திராகாந்தி. ராஜீவ்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் தபால் தலைகளுக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து நாளை (18.09.15) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…

அமெரிக்கா: கடிகாரம் தயாரித்த முஸ்லிம் சிறுவன் கைது!

ஒசாமா பின் லாடனிலிருந்து ஐசிஸ் வரை ஜிஹாதிஸ்டுகள் நடத்தியிருக்கும், இன்னமும் நடத்திவரும் அட்டகாசங்கள், பயங்கரவாதச் செயல்கள் ஓர் அப்பாவி மாணவனைப் பெரும் அவலத்திற்குள்ளாக்கியிருக்கிறது. கைரேகை பதியப்பட்டு, விலங்கிடப்பட்டு,…

விநாயகர் ஸ்பெஷல்: எப்படி வந்தது யானை முகம்?

கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்ம தேவனிடம் , “ஆண், பெண் தொடர்பின்றி பிறந்த ஒருவனாலேயே எனக்கு அழிவு வரவேண்டும்” என்று ஒரு வரம் பெற்றான். “ஆண், பெண்…

பிள்ளையாருக்குப் பிடித்த பிடி கொழுக்கட்டை!

பிள்ளையார் என்றதுமே நினைவுக்கு வருவது, தும்பிக்கையும், கொழுக்கட்டையும்தான். இதில் பல வகை உண்டு. ஆனாலும் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தது பிடி கொழுக்கட்டை என்பது ஐதீகம். அந்த பிடி…

விநாயகர் சதுர்த்தி: 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள்!

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் தெருக்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகின்றன. சென்னையில் 2,093 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட…