Author: A.T.S Pandian

அசாமில் தீவிரவாதிகள் தாக்குதல்! 12 பேர் சாவு!!

அசாமில் தீவிரவாதிகள் தாக்தகுலில் 12 பொதுமக்கள் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் உள்ள கோக்ராஜ்கர்…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 5:

நடிகர் சந்திரபாபு பிறந்த தினம் தமிழ் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர் சந்திரபாபு. தனது நகைச்சுவையால் தமிழக மக்களை சிரிக்க வைத்தவர். தானே பாடலை பாடி…

அரசியல் சட்டத்திற்கு எதிரானது: குஜராத் அவசர சட்டம் ரத்து ! ஐகோர்ட்டு உத்தரவு!

ஆமதாபாத்: குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்து. குஜராத் அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை குஜராத் ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. குஜராத்தில்…

நவீனா மரணம்: செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு: பா.ம.க. அறிவிப்பு

விழுப்புரம்: தன்னை காதலிக்கவில்லை என்பதால், மாணவி நவீனாவை தீ வைத்து கொளுத்திய செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று பா.ம.க அறிவித்து உள்ளது. விழுப்புரம்…

வழக்கறிஞர்கள் போராட்டம்: உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை!

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, ஐகோர்ட்டு அனைத்து கோர்ட்டு நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்…

அவதூறு வழக்கு: ரத்து செய்ய ஸ்டாலின்  மனு!

மதுரை: தன்மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டாலின் மனு செய்துள்ளார். திண்டுக்கல்லில் 2013ல் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்,…

சார்க் மாநாடு: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! ராஜ்நாத் சிங் பேச்சு!!

இஸ்லாமாபாத்: சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். சார்க் நாடுகளின் சார்பாக உள்துறை அமைச்சர்களின் 7வது மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்தியா…

மேற்கு வங்காளம்: விமானப்படை விமானம் விபத்து விமானிகள் தப்பினார்

மினாட்புர்: இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் தப்பினர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் (கழுகு) விமானம் மேற்கு வங்க மாநிலம் மினாபுரில் உள்ள காலிகுண்டா…

போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்! அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி : குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழி செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று…

பி.எப்., பணத்தை வைத்து, சூதாட..  நீங்கள் யார்? மார்க்சிஸ்ட் தபன்சென் ஆவேசம்!

புதுதில்லி: ஊழியர்களின் சேமிப்பு பணத்தை வைத்து சூதாட நீங்கள் யார் என்று மத்திய அரசை நோக்கி ஆவேசமாக கேட்டார் மார்க்சிஸ்ட் எம்.பி. தபன்சென். ஊழியர்களின் தொழிலாளர்களின் வருங்கால…