Author: A.T.S Pandian

விஜய்யை வறுத்தெடுக்கும் வாட்ஸ் அப் ஆபாச பேச்சு!

வாட்ஸ் அப்பில் இப்போது வைரலாக பரவி வருவது ஒரு பெண்மணியின் ஆபாச பேச்சு. அந்த பெண்மணி, நடிகர் விஜய்யை உலகில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும் வறுத்தெடுக்கிறார். கேட்பதற்கே…

சொந்த டிவியே புறக்கணித்த சோகம்: நொந்த பாலு!

காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவரான தங்கபாலு, தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மாற்றியே ஆக வேண்டும் என்று டில்லி வரை படையெடுத்து சென்றுவந்துவிட்டார். மேலிடத்திலோ, “இப்போதைக்கு…

அவமானப்படுத்தாதீங்க கமல்! : பத்திரிகையாளர் குமரேசன்

“விருதை திருப்பிக்கொடுத்து அரசை அவமானப்படுத்ததீர்கள்” என்று கூறிய நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. “தீக்கதிர்” நாளிதழின் ஆசிரியர் குமரேசன் அவர்களின் கருத்து இது: “உங்களுக்குக் கிடைச்ச விருதைத்…

ஏண்டா இப்படி கொல்றீங்க..! அலறும் சந்தானம்!

நேற்று காலை முதலே வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது திருப்பதி கோயில் பின்னணியில் நடிகர் சந்தானத்தின் அந்த படம். வேட்டி கட்டியபடி கல்யாண மாப்பிள்ளை போல் அவர்…

‘வேதாளம்’ டிரைலர் இன்று நோ ரிலீஸ்! அஜீத் ரசிகர் வருத்தம்!

அஜீத் நடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கும் “வேதாளம்” படடத்தின் டிரைலர் இன்று வெளிவரும் என மிகுந்த ஆர்வத்துடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் இன்று…

ஆசிரமத்தை ஆக்கிரமிக்க முயன்ற நித்தி சீடர்களுக்கு அடி, உதை!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பால்சாமி மடத்திற்குள் நுழைந்த நித்தியானந்தாவின் சீடர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டினர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் பகுதியில்…

தீபாவளி உஷார்: பட்டாசு வெடிப்பது எப்படி?

தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வருகிறது. வெடி வெடிப்பது மகிழ்ச்சியான விஷம்தான். அதே நேராம் எச்சரிக்கையாக வெடிக்காவிட்டால், அசம்பாவிதம் நேரும். வெடி வெடிக்கும் போது கீழ்க்கண்ட ஆலோசனைகளை கவனத்தில்கொள்ளுங்கள்.…

தாய்ப்பால் மகத்துவத்தை உணர்த்தும் கஸ்தூரி!

சமீப காலமாகவே, தாய்மார்கள், பிள்ளைகளுக்கு தாய்ப்பால் தருவது குறைந்துவருகிறது. தாய்ப்பால் கொடுத்தால் உடல் அழகு கெட்டுவிடும் என்கிற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். “இது தவறான கருத்து. தாய்ப்பால்…

எம்.கே. நாராயணனை தாக்கிய பிரபாகரன்!

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை பிரபாகரன் என்பவர் செருப்பால் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “இந்து மையம்” சார்பில் இன்று மாலை ஈழ…