கருணாநிதி துரோகி! கள்ளமவுனம் காக்கிறார்! – விடுதலை சிறுத்தைகள் தாக்கு!
சென்னை: “தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் திமுக கள்ள மவுனம் காக்கிறது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர் வன்னியரசு தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சட்டசபைத் தேர்தலில் 170…