Author: A.T.S Pandian

கருணாநிதி துரோகி! கள்ளமவுனம் காக்கிறார்! – விடுதலை சிறுத்தைகள் தாக்கு!

சென்னை: “தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் திமுக கள்ள மவுனம் காக்கிறது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர் வன்னியரசு தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சட்டசபைத் தேர்தலில் 170…

திமுகவுடன் நெருங்குகிறாரா விஜயகாந்த்?

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, அமைச்சர் வைத்திலிங்கம் கொண்டு வந்த, சபை உரிமை மீறல் பிரச்னை குறித்து விசாரிக்க, சட்டசபை உரிமை குழு கூட்டம், நேற்று நடந்தது.  இந்த கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் புறக்கணித்தார். இதையடுத்து திமுகவுடன், தேமுதிக…

சிறுகதை.. அம்மா-உமையாள்

  மதிய நேரம் உணவு இடைவேளைக்கு பின் ஜெயந்தி ஆபீஸ்ல busy யா இருக்க ஒரு போன் வருது. ஹலோ… மேம் நீங்க பவித்ரா அம்மா தானே !? ஆமாம்… நாங்க ஸ்கூல் ல இருந்து பேசுறோம். கொஞ்சம் ஸ்கூலுக்கு வரமுடியுமா…

வெங்காயம்

இன்றைய தலைப்புச் செய்தி….. பத்திரிகைகள்…. தொலைக்காட்சி…. டீக்கடை…. பேருந்து நிலையம்…. ரெயில்நிலையம்…. அலுவலகம்…. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம்… இதே பேச்சு…!! “வெங்காயம் விலைய பாத்தீங்களா…? பெட்ரோல் விலைய விட கம்மியாமே..?!” “இனிமே…வெங்காயம் வாங்கினா… பீரோவுல தான் போட்டு வைக்கனும்…!!” எதிர்கட்சிகள்…

மதுவை ஒழிக்க….

மதுவை ஒழிக்க…… ஊரெங்கும் போராட்டங்கள்..! வன்முறை சம்பவங்கள்…. காவல்துறை நடவடிக்கை… கட்சிகளின் போராட்டம்… தலைவர்கள் கைதுப்படலம்…! என்ன நடக்கிறது…? பொதுமக்களுக்கு ஒன்றும் புரியவில்லை…!! இத்தனை நாட்களாய் எங்கே போயின இந்த அக்கறை..? சுயநலமா…? பொதுநலமா..? இந்த போராட்டங்களால் மதுவை ஒழிக்க முடியுமா..?…

உண்மையான அஞ்சலி !!

இந்தப் பெயரை கேட்டவுடன் குழந்தைகளும் விரும்பும்…! இளைஞர் கூட்டம் ஓடிவரும்… நமக்கு உற்சாகம் தரும் சக்தி… நமை தேடி வருகிறது என்று..!! தனது கடமை முடித்து சென்று விட்டார்…!! கோடிகளை சம்பாதித்து சொத்துக்கள் சேர்க்கவில்லை…!! கோடான..கோடி மக்களின் இதயங்களில் நீங்கா… இடம்பெற்ற…

83 வயது இளைஞனே!

கனவுகள் வரும்போதெல்லாம் உந்தன் நினைவுகள் தான் முதலில் வரும்..! 83 வயது இளைஞனே! சுறுசுறுப்பில் நீ, எறும்பை தோற்கடித்தாய்..! ஞானத்தில் பல ஞானிகளை, தோற்கடித்தாய்..! அடக்கத்தில் இந்த பூமியை, தோற்கடித்தாய் ..! பலத்தால் உலக நாடுகளை, தோற்கடித்தாய்..! அறிவால் அந்த விண்வெளியையும்,…

சில…

சில வார்த்தைகள் உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருக்கும் பிடுங்க முடியா அம்பைப் போல்… சில மௌனங்கள் திட நெஞ்சையும் வீழ்த்தி விடும் உடைப்பெடுத்த வெள்ளம் போல்.. சில நினைவுகள் அவ்வப்போது சிலிர்க்க வைக்கும் இடைவெளி விட்டுக் கேட்கும் பாட்டைப் போல்..

நட்பு..!!!

  ஒவ்வொறுவர் வாழ்விலும் நட்பு எனும் உறவு நன்மையும் தீமையும் செய்கிறது….! பள்ளி…கல்லூரி நட்பு விளையாட்டு…சந்தோசம் என்று செல்லும்….! சிறந்த நட்பு …ஆயுள் முழுவதும் நீடிக்கும்….! அலுவலக நட்பு….. சற்று கடினமானது….. ஆராய்ந்து அறிய வேண்டியது….! வார்த்தைகள்…விஷயங்கள் பேசும் போது….என்ன சொல்கிறோம்..…

காணவில்லை !!!

  உரல் இல்லை , உலக்கையில்லை ஊரெங்கு தேடினும் அம்மியில்லை அதிலிருந்த குழவி இல்லை அழகுமிகு ஆட்டுக்கல் காணவில்லை அந்நாளின் பாக்குவெட்டி ,பானைச்சட்டி பழம்பெருமை பாத்திரங்கள் போனதெங்கே பாராய் தம்பி தாழைமடல் குடையில்லை தங்க நகை தரத்தினிலே நிறைவில்லை தாயவளோ மம்மி…