Author: A.T.S Pandian

உலகிலேயே அதிக நேரம் உழைக்கும் உழைப்பாளிகள் யார் தெரியுமா?

மும்பை: உலகிலேயே அதிகம் நேரம் உழைக்கும் உழைப்பாளிகள் இந்தியர்கள் என்று ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிக நேரம் உழைக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தார் கமல்ஹாசன்

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று சந்தித்தார். அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். காவிரி பிரச்சினை…

யு டியூப் சேனலில் டிரெண்டிங்கான சாமி-2 பட டிரெய்லர்: 24மணி நேரத்தில் 36 லட்சம் பேர் பார்த்து சாதனை

விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள சாமி-2 பட டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 3.6 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை…

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் மார்க் குறைவு

டில்லி: நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண்ணும்…

‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என புகழ வேண்டாம்: ஓபிஎஸ்

சென்னை: தமிழக சட்டப்பேரவை மானியக்கூட்டத்தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை யாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூற வேண்டும் என்று பேசினார்.…

நீட் தேர்வு முடிவு வெளியானது:  12ம் தேதி முதல் எம்பிபிஎஸ் கவுன்சிலிங்

டில்லி: நீட் தேர்வு முடிவு இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்த நிலையில், முன்கூட்டியே வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள்…

ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது…. அக்டோபரில் வெளியிட திட்டம்

ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி ரிமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. ஜோதிகா குத்து விளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். நடிகை வித்யா பாலன் நடிப்பில்,…

கருணாநிதி 95-வது பிறந்தநாள்: புதுச்சேரி சபாநாயகர், முதல்வர் சட்டசபையில் வாழ்த்து

புதுச்சேரி: திமுக தலைவரும், முதுபெரும் தலைவருமான கருணாநிதியின் 95வது பிறந்தநாள் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. அவருக்கு இன்று கூடிய புதுச்சேரி சட்டசபை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரியில்…

கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற டிச.31 வரை அவகாசம்: மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் கோவில் வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளை அகற்ற டிச.31 வரை அவகாசம் அளித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன்…

கவர்னர்கள் மாநாடு தொடங்கியது: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

டில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கவர்னர்கள் 2 நாள் மாநாடு இன்று ஜனாதிபதி மாளிகையில் தொடங்கியது. இதில் துணை ஜனாதிபதி, பிரதமர் உள்பட அனைத்து மாநில…