Author: A.T.S Pandian

திருவாரூர் இடைத்தேர்தல்: டி.ராஜாவின் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா உள்பட 3 வழக்கை முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதி…

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

மதுரை: தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 18 தொகுதிக்கும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை…

திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் இன்றுமுதல் அனைத்து ரேசன்…

போலீஸாருக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள்; மேற்கு வங்க பாஜக தலைவர்கள் சர்ச்சைப் பேச்சு

கொல்கத்தா: பாஜகவுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, போலீஸாரை தாக்குங்கள், ஆயுதம் ஏந்துங்கள் என கட்சியினரை மேற்கு வங்க பாஜக தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ‘ங்களை…

திருவாரூர் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்துக்கு மா.கம்யூ சரமாரி கேள்வி

சென்னை: திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து…

வரலாறு படைத்த வெற்றி! 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் முதல் முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்ததை…

புதிய 555 அரசு பேருந்துகள் பேருந்துகளின் சேவை: முதல் எடப்பாடி தொடங்கினார்

சென்னை: தமிழகத்தில் இன்று புதிய 555 அரசு பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் பேசிய…

நேரு பல்கலைக்கழகத்தில் முறைகேடு; மாணவர்கள் போர்க் கொடி

புதுடெல்லி: ஆன்மீகத் தலைவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதற்காக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ரூ.13 லட்சம் செலவழித்துள்ளதாக அங்கு பயிலும் மாணவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்….

சென்னை: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், திருவாரூர் தொகுதியில் கஜா…

கூட்டணியில் இல்லாவிட்டால் தோற்கடிப்போம்: சிவசேனாவுக்கு அமீத்ஷா மிரட்டல்

மும்பை: கூட்டணியில் தொடரும் கட்சிகளின் வெற்றிக்காகப் பாடுபடுவோம். அதேநேரம், வெளியேறும் கட்சிகளை தோற்கடிப்போம் என பாஜகவின் தேசிய தலைவர் அமீத்ஷா எச்சரித்தார். மகாராஷ்டிர மாநிலம் லத்தூர், ஓஸ்மனாபாத்,ஹிங்கோலி…